குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி..!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிபதி..! மட்டக்களப்பு – குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை (11) நேரில் சென்று பார்வையிட்டனர். 1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர்... Read more »

சீன அரசினால் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உணவு பொதிகள் வழங்கி வைப்பு..!

சீன அரசினால் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உணவு பொதிகள் வழங்கி வைப்பு..! சீன அரசினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (06) வழங்கப்பட்டன.   மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக... Read more »
Ad Widget

தமிழர் பகுதியில் விபத்தில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர்..!

தமிழர் பகுதியில் விபத்தில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர்..! மட்டக்களப்பு மண்டூர் திருத்தலத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது வேக கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அரச உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.   விபத்தில் உயிரிழந்தவர் கல்முனை வலயக்கல்வி அலுவலக... Read more »

“உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்” மட்டக்களப்பில் இரத்ததான முகாம்..!

“உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்” மட்டக்களப்பில் இரத்ததான முகாம்..! “உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்” எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பில் இன்றைய தினம் இரத்ததான முகாமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புன்னைச்சோலை இளைஞர் கழகம், கோப்றா விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களாக இருந்து உயிர்நீத்த உறவுகளின் நினைவாக... Read more »

வீரமுனையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் வகவிழ்ந்த முச்சக்கரவண்டி..!

வீரமுனையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் வகவிழ்ந்த முச்சக்கரவண்டி..! வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (03.09.2025) புதன்கிழமை அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை நூலகத்திற்கருகாமையில் இடம்பெற்றுள்ளது.   இவ்விபத்தில் 26 வயதுடைய சம்மாந்துறை மஜீட்புரம் பகுதியைச்சேர்ந்த... Read more »

ஓட்டமாவடியிலிருந்து கோழி ஏற்றிச்சென்ற வாகனம் ஏறாவூரில் விபத்து.!

ஓட்டமாவடியிலிருந்து கோழி ஏற்றிச்சென்ற வாகனம் ஏறாவூரில் விபத்து.! இன்று(02.09.2025) காலை ஓட்டமாவடியிலிருந்து கோழி ஏற்றிச்சென்ற வாகனம் ஏறாவூரில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், பயணித்த எவருக்கும் தெய்வாதீனமாக எந்தவித ஆபத்தும் இல்லை என்பதுடன், வாகனம் குடைசாய்ந்து சேதத்துக்குள்ளாகியுள்ளது. இலேசான மழைத்தூறலுடன் பிறேக் கோளறு காரணமாக இவ்விபத்துச் சம்பவம்... Read more »

மட்டக்களப்பின் ஆளுமைகளில் ஒருவரான சுதர்சினி சிறீகாந் அவர்கள் இலங்கையின் விசேட நிர்வாக தரத்திற்கு(SLAS-Special Grade) தெரிவாகியுள்ளார்.

மட்டக்களப்பின் ஆளுமைகளில் ஒருவரான சுதர்சினி சிறீகாந் அவர்கள் இலங்கையின் விசேட நிர்வாக தரத்திற்கு(SLAS-Special Grade) தெரிவாகியுள்ளார். Read more »

“செயிரி வாரம்” செயற்படுத்துதல்.

கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka)” தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அரசாங்க நிறுவனங்களில் ஒழுங்கமைப்பை பேணுவதற்காக “செயிரி வாரம்” செயற்படுத்துதல். அரச நிறுவனங்களில் செயிரி வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதேச செயலக அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு இன்று (01) பிரதேச செயலாளர்களின்... Read more »

மட்டக்களப்பு திறந்தவெளிச் சிறைச்சாலையில் நெசவுப் பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு..!

மட்டக்களப்பு திறந்தவெளிச் சிறைச்சாலையில் நெசவுப் பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு..! மட்டக்களப்பு திறந்தவெளிச் சிறைச்சாலையில் நிறுவப்பட்டுள்ள நெசவுப் பயிற்சி மற்றும் உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.   மட்டக்களப்பு திருப்பெரும்துறை திறந்தவெளிச் சிறைச்சாலையில் இடம்பெற்ற... Read more »

அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதியுடனான சந்திப்பு..!

அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம். சீ.ஜூனைட் அவர்களுக்கும் அட்டாளைச்சேனை பிரதேச கல்வி அபிவிருத்தி சபையின் உறுப்பினர்களுக்குமிடையிலான சிறப்பு சந்திப்பு நேற்றைய தினம் (29) இடம்பெற்றது. இச் சந்திப்பில், அட்டாளைச்சேனைப் பிரதேச பாடசாலைகளுக்கு தொடருறு கல்வி ஆசிரிய பயிலுநர்களை நியமிப்பது குறித்தும், பிரதேச கல்வி... Read more »