இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட விஷேட ஒருங்கிணப்புக் குழு கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில்... Read more »
சட்டவிரோதமான சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது..! சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக இன்று நிந்தவூர் பொலிஸ் நிலைய... Read more »
இன்று ஆரம்பிக்கப்பட்டு வைத்த போக்குவரத்து சேவை..! நீண்ட காலமாக இடை நிறுத்தப்பட்டிருந்த காங்கேயனோடை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையிலான ஊர் வீதி ஊடான இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவை மீண்டும் இன்று(14) திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின்... Read more »
சமுர்த்தி திணைக்களத்தின் மூன்று தசாப்தத்தை முன்னிட்டு காத்தான்குடி கடற்கரையில் சிரமதானம்..! சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று தசாப்த கால நினைவுகள் மற்றும் மக்கள் பலத்துடனான வளமான ஒரு நாடு சமுர்த்தி தேசிய சிரமதான வேலைத்திட்டத்திற்கமைய காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவும் கிளீன் சிறிலங்கா... Read more »
ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது..! யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை அ.த.க பாடசாலையில் காலை 8:30 மணியளவில் சிறி சத்திய சாயி சேவா நிலையத்தின் பன்முக சேவை இன்று மாமுனையில் மிகவும் சிறப்பாக... Read more »
பிரதான வீதியில் வீரமுனை சம்மாந்துறை ஹனீபா பெற்றோல் நிரப்பு அருகில்மோட்டார் சைக்கிள் விபத்து. 12.07.2025 Read more »
மட்டு வாகரையில் குளத்தில் நீராடிய 11 வயதான இரு சிறுமிகளும் ஒரு சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
மட்டு வாகரையில் குளத்தில் நீராடிய 11 வயதான இரு சிறுமிகளும் ஒரு சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழப்பு..! மட்டக்களப்பு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியிலுள்ள கருவம்பஞ்சோலை குளத்தில் இன்று(06.07.2025 ) மாலை சிறுவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 11வயதான 2 சிறுமிகளும்... Read more »
இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்..! இன்று அதிகாலை காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று(04.07.2025) அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் (17) என்ற சிறுவன்... Read more »
காத்தான்குடிக்குள் புகுந்து அட்டகாசம் காட்டிய எருமைமாடு – இரண்டு பெண்களுக்கு காயம். வைத்தியசாலையில் அனுமதி நேற்று இரவு எருமை மாடு ஒன்றின் அட்டகாசத்தால் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல். அது தொடர்பில் தெரியவருவதாவது. நேற்று இரவு வியாழக்கிழமை இரவு... Read more »
மட்டுநகரில் இடம்பெற்ற விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஷேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றையதினம்(02) நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் பல முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும், நாடாளுமன்ற... Read more »

