கற்கோவளத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்..!

கற்கோவளத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்..! பருத்தித்துறை கற்கோவளம் கடற்கரை மீனவ வாடிகளை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுவந்த சட்டவிரோத மணற்கடத்தலை தடுத்து நிறுத்த முயற்சித்த கற்கோவளம் படற்றொழிலாளர் சங்கம் அனித்துடைக்கப்பட்டு மீனவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.   குறித்த பகுதியைப் பார்வையிட நீரியல்வளத்துறை அமைச்சர்... Read more »

முழங்காவில் பகுதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் மீட்பு..!

முழங்காவில் பகுதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள் மீட்பு..! பூநகரி-முழங்காவில் பகுதியில் உள்ள உணவகங்களில் பொதுசுகாதார பரிசோதகர்களின் திடீர் பரிசோதனையின் போது பெருமளவான மனித பாவனைக்கு ஊறு விளைவிக்கக்கூடிய உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.   மேற்பார்வை பொதுசுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தலைமையில் பொதுசுகாதார... Read more »
Ad Widget

பூநகரி பிரதேசத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை..!

பூநகரி பிரதேசத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரண்டு உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை..! பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியிலுள்ள இரு உணவுகையாளும் நிலையங்கள் சுகாதார சீர்கேட்டுகளுடன் இயங்கியமையால் நீதிமன்ற உத்தரவுக்கமைய சுகாதார பரிசோதகர்களால் சீல்வைக்கப்பட்டன.   பூநகரி மேற்பார்வை பொதுச் சுகாதாரப்... Read more »

கிளி. பரந்தன் பேரூந்து நிலைய போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்..!

கிளி. பரந்தன் பேரூந்து நிலைய போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்..! பரந்தன் பகுதியின் பேரூந்து நிலையம் மற்றும் அப்பகுதியில் ஏற்படும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று(12.09.2025) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.   குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க... Read more »

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தால் மரக் கூடுகள் வழங்கி வைப்பு..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வன்னி தமிழ் மக்கள் ஒன்றியத்தால் மரக் கூடுகள் வழங்கி வைப்பு..! வன்னி தமிழ் மக்கள் ஒன்றியம் அமைப்பின் ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் வீதி ஓரமாக நாட்டப்பட்டிருக்கும் நிழல்தரு புங்கை மரக்கன்றுகளை முழுமையாக பாதுகாத்து கொடுக்கும் நோக்கில் மரக்... Read more »

கிளி. கரைச்சி காணிப் பிணக்குகளை தீர்க்கும் வகையிலான பகுதி நாள் நடமாடும் சேவை நேற்று நடைபெற்றது..!

கிளி. கரைச்சி காணிப் பிணக்குகளை தீர்க்கும் வகையிலான பகுதி நாள் நடமாடும் சேவை நேற்று நடைபெற்றது..! கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் காணிப் பிணக்குகளை தீர்க்கும் வகையிலான பகுதி நாள் நடமாடும் சேவை நேற்று(09.09.2025) நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும்... Read more »

சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய செய்கை அறுவடை..!

மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் உண்மை விதையிலிருந்து சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய செய்கை அறுவடை..! மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் உண்மை விதையிலிருந்து சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய அறுவடை நிகழ்வு செல்வாநகர் விவசாய... Read more »

விதை தென்னை தோட்டத்தை, ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க..!

விதை தென்னை தோட்டத்தை, ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க..! கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ... Read more »

இரண்டாம் நாளாக பளையில் தொடரும் சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம்..!

இரண்டாம் நாளாக பளையில் தொடரும் சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம்..! செம்மணி மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதை குழிக்குளுக்கானதும நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் நேற்றைய... Read more »

கிளி,மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு..!

கிளி,மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு..! கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று(02.09.2025) நடைபெற்றது. கிளிநொச்சி... Read more »