முதல் முறையாக இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில்…!

முதல் முறையாக இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சியில்…! ஹிமி கம என திட்டத்தின் வளமான நாடு அழகிய வாழ்வு எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பளையில் இன்றைய தினம் இலவச காணி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு பளை மத்திய கல்லூரியில் காலை... Read more »

விசுவமடு பலநோக்குகூட்டுறவுச்சங்கத்தின் அரிசி ஆலையை பார்வையிட்ட அமைச்சர்..!

விசுவமடு பலநோக்குகூட்டுறவுச்சங்கத்தின் அரிசி ஆலையை பார்வையிட்ட அமைச்சர்..! வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் இயங்காத சொத்துக்களை மீள இயங்கி வைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, பத்து ஆண்டுகளாக பயன்பாட்டின்றி இருந்த விசுவமடு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் அரிசி ஆலையின் தற்போதைய செயல்திறனை நேரில் பார்வையிடும்... Read more »
Ad Widget

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின மாதாந்த அமர்வு. !

இன்று காலை 10:00. மணியளவில் உப தவிசாளர் சிவகுரு செல்வராசா தலமையில் இடம்பெற்றது பச்சிளைப்பள்ளி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றய தினம் திட்டமிட்ட நிலையில் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் சுகவீனம் காரணத்தால் வருகை தராத நிலையில் உப தவிசாளர் தலைமையில் சிறு நேரம்... Read more »

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை முழுமையாக இயக்குவதற்கான ஏற்பாடுகள்..!

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை முழுமையாக இயக்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராயும் வகையில் வர்த்தக,வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பிரதிநிதிகள் விஜயம். கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையத்தினை செயற்திறனை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு வர்த்தக, வாணிப உணவுப்... Read more »

கிளிநொச்சி – அக்கராயன் முறிகண்டி பகுதியில் வாகன விபத்து – பெண் பலி

கிளிநொச்சி – அக்கராயன் முறிகண்டி பகுதியில் வாகன விபத்து – பெண் பலி கிளிநொச்சி அக்கராயன் முறிகண்டி பிரதான வீதியின் அமைதி புரத்தித்திற்கு அண்மித்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) இடபெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். முறிகண்டி பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி பயணித்த... Read more »

12 வயதான சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்

தருமபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதாக கிராம சேவையாளர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக தருமபுர பொலிஸாரால் குறித்த... Read more »

கிளிநொச்சியில் இளைஞர்கள் நடைப் பேரணி..!

19 ஆவது இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக கிளிநொச்சியில் இளைஞர்கள் நடைப் பேரணி..! தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான 19 ஆவது தேசிய இளைஞர் சம்மேளன தெரிவானது சர்வதேச இளைஞர் தினமான எதிர் வரும் 12... Read more »

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராந்த பிரதமர்..!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராந்த பிரதமர்..! கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் பிரச்சனைகள் தொடர்பாக இன்றய தினம் (3) பிரதமர் ஹரினி கலந்துரையாட கிளிநொச்சி வளாகத்திற்கு பிற்பகல் 12 மணியளவில் வருகை தந்தார்  ... Read more »

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் அநுர அரசு வந்தும் மக்களின் வாழ்க்கையில்மாற்றம் இல்லை..! அமைச்சர் சந்திரசேகர் 

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் அநுர அரசு வந்தும் மக்களின் வாழ்க்கையில்மாற்றம் இல்லை..! அமைச்சர் சந்திரசேகர் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் வடக்குப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை எனக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்... Read more »

கிளிநொச்சியில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாகனம் விபத்து

கிளிநொச்சியில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வாகனம் விபத்து வட மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ வாகனம் நேற்று (ஆகஸ்ட் 1) கிளிநொச்சியில் மாடுகளுடன் மோதி விபத்துக்குள்ளானது. பரந்தன்-முல்லை வீதியில், கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 2ஆம்... Read more »