சுதந்திரதினம் கரிநாளாக பிரகடனம்: சிறீதரன் எம்.பி அழைப்பு

எதிர்வரும் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார். “கறுப்புக்கொடியை ஏற்றியமைக்காக சிங்களப் பொலிஸாரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு 67... Read more »

மாவீரர்களுக்கு கார்த்திகை மலர் வைத்து மரியாதை செய்த புதிய தலைவர் சிறிதரன்

இலங்கை தமிழரசுக் கட்யின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு சென்று மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதன்போது மாவிரர்களின் நினைவு தூபிக்கு அவர் கார்த்திகை மலர் வைத்து பூஜித்ததுடன், அஞ்சலியும் செலுத்தினார். இதனையடுத்து, தேர்தல் வெற்றியுடன் கிளிநொச்சி பிள்ளையார்... Read more »
Ad Widget

சிறுமி வன்புணர்வு பூசாரிக்கு12 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய பூசாரி ஒருவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சஹாப்தீன் 12 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்படட சிறுமிக்கு... Read more »

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது தடவையாக திறப்பு

தற்போது பெய்து வரும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது தடவையாக திறக்கப்பட்டுள்ளது. தற்போது குளத்திற்கு வரும் நீர் வரவு அதிகரித்துள்ள நிலையில் குளத்தின் 14 வான் கதவுகளில் 08 வான் கதவுகள் 06 அங்குலத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளன. குளத்தின்... Read more »

யாழ். ராணியுடன் மோதி விபத்து: இளம் குடும்பஸ்தர் பலி

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் புகையிரத விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். ராணி புகையிரதத்துடன் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் முறிகண்டி பகுதியை சேர்ந்த... Read more »

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பூசகருக்கு சிறைத்தண்டனை!

கிளிநொச்சி – பளையில் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என குற்றஞ்சாட்டப்பட்ட பூசகரை, 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எட்டு வருடங்களுக்கு பின் இந்த வழக்கின் தீர்ப்பு, கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீனால் இன்று... Read more »

14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் பண்ணைகள் மூடப்பட்டுள்ளன

இலங்கையில் 14,294 பால் பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் கால்நடை திட்டமிடல் பணியகம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் ஊவா மாகாணத்தில்... Read more »

நாட்டின் நிலைமையை பொருத்தே நிவாரணம்

நாட்டின் நிலையை உணர்ந்து ஓரிரு தடவைக்கு பின்பும் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்க கூடாது எனவும் விவசாயத்திலும் மீனவர்கள் ஈடுபட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். நன்னீர் மீனவர்களின் தேவைகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் கலந்துரையாடல் கிளிநொச்சியில் இடம்பெற்ற போதே அவர்... Read more »

கிளிநொச்சியில் இரு இளைஞர்களின் சடலம் மீட்பு

கிளிநொச்சி – கோவிந்தன் கடை சந்தியில் உள்ள நீர்பாசன வாய்க்காலில் இருந்து இளைஞர்கள் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தினால் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதி குறியீடுகளை உடைத்து நீர்பாசன வாய்க்காலுக்குள் மோட்டார் சைக்கிள்... Read more »

நிதி இல்லை கிளிநொச்சி நாய்கள் சரணாலயம் மூடப்படுகின்றது

போதிய நிதி இன்மையால் கிளிநொச்சி – பனை பிரதேசத்தில் இயங்கி வந்த நாய்கள் சரணாலயத்தை மூடுவதற்கு அதன் நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர். இந்த சரணாலயத்தில் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. பல சிரமங்களுக்கு மத்தியில் ஐந்து வருடங்களாக நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »