ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் கடமைகளை பொறுப்பேற்பு!

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் கடமைகளை பொறுப்பேற்பு! ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள... Read more »

முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய மியன்மார் அகதிகள் படகு

முள்ளிவாய்க்காலில் 102 பேருடன் கரையொதுங்கிய மியன்மார் அகதிகள் படகு – உணவுகள், உலருணவுகளை வழங்கிய முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 35 சிறுவர்கள் உள்ளடங்கலாக 102 பேருடன் மியன்மார் நாட்டுப்படகொன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும்... Read more »
Ad Widget

பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு !

பால்நிலை சமத்துவம், ஒப்புரவு குறித்த இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு ! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்று புதன்கிழமை, பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில்... Read more »

இராணுவ முகாம்கள் அகற்றப்பட்ட நாள் இரவில் முல்லைத்தீவின் 80 ஏக்கர் தேக்குக் காடு அழிப்பு.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மண்ணகண்டல், வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து இராணுவம் வெளியேறிய நிலையில், அந்த கிராமங்களை அண்டிய 80 ஏக்கர் தேக்குமரம் கடந்த 8ஆம் திகதி மரக் கடத்தல்காரர்களால் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த காணிகள் முல்லைத்தீவு பிரதேசத்தில் வசிப்பவர்களுடையது என்பதனால் இராணுவத்தினர் அந்த... Read more »

முல்லைத்தீவில் 2 395 குடும்பங்களைச் சேர்ந்த 7 524 பேர் பாதிப்பு

முல்லைத்தீவில் 2 395 குடும்பங்களைச் சேர்ந்த 7 524 பேர் பாதிப்பு . அரச அதிபர் உமாமகேஸ்வரன் தெரிவிப்பு. முல்லைத்தீவு தீவு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 2ஆயிரத்து 395 குடும்பங்களை சேர்ந்த சுமார் 7 ஆயிரத்து 524 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்... Read more »

சாரல் மழையுடன் பலத்த காற்று.வானிலை ஆய்வு மையத்தின் சிவப்பு அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) அதிகாலை 05.30 மணியளவில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என சிவப்பு அறிவிப்புடன் விஞ்ஞான கணிப்பு ஒன்றை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில்... Read more »

முள்ளிவாய்க்காலில் கஜேந்திரகுமார், முன்னணியினர் அஞ்சலி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினார். பத்தாவது பாராளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள்,... Read more »

மீண்டெழுந்து நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து வாக்களியுங்கள் – முள்ளிவாய்க்காலில் ஈ. பி. டி. பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்

கடந்த கால தவறுகளிலிருந்து மீண்டெழுந்து நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து வாக்களியுங்கள் – முள்ளிவாய்க்காலில் ஈ. பி. டி. பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் நடைமுறை சாத்தியத்தை உணர்ந்து, சரியான திசைவளி நோக்கி பயணிப்பதன் ஊடாகவே எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்... Read more »

ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றம், பதாதைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, “நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு” எனும் கருப்பொருளில் மாபெரும் பொதுக்கூட்டம் நாளைமறுதினம் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அதிதியாக பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொள்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில்... Read more »

முல்லைத்தீவில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட 76 வயது முதியவர்

முல்லைத்தீவு கற்சிலைமடுவில் 76 வயது முதியவர் மூர்த்தனமாக தாக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை வேளை தனது மாடுகளை பட்டிக்கு சாய்த்துக்கொண்டு போகும் வழியில் அதே இடத்தைச் சேர்ந்த தனிநபரால் தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட... Read more »