தேர்த் திருவிழாவில் கலசம் கழண்டு விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு – முல்லைத்தீவில் சம்பவம்

தேர்த் திருவிழாவில் கலசம் கழண்டு விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு – முல்லைத்தீவில் சம்பவம் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.   குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது.... Read more »

மூளை வளர்ச்சியில் வீடும் முன்பள்ளியும் அதீத செல்வாக்கு செலுத்துகின்றன..!

மூளை வளர்ச்சியில் வீடும் முன்பள்ளியும் அதீத செல்வாக்கு செலுத்துகின்றன..! மேற்பார்வை சுகாதார பரிசோதகர் றினா‌றொனால்ட் மூளைவளர்சியில் அதிக செல்வாக்குச் செலுத்துவதில் வீடும் முன்பள்ளியுமே முக்கியமானவை என பூநகரிப் பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். முழங்காவில் டொன்பொஸ்க்கோ முன்பள்ளி மாணவர்களுடைய... Read more »
Ad Widget

அரச துறை நிறுவனங்களுக்கு திசை முகப்படுத்தல் நிகழ்ச்சி!

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டிக்கு விண்ணப்பித்தல் தொடர்பில் அரச துறை நிறுவனங்களுக்கு திசை முகப்படுத்தல் நிகழ்ச்சி! நிறுவனங்களின் உற்பத்தித்திறனை அளவிடல் மற்றும் அங்கீகரித்து தொடர்ச்சியாக மேம்படுத்தும் எதிர்பார்ப்புடன் இம்முறையும் ‘உற்பத்தி திறன் மூலம் ஒரு வளமான நாடு’ எனும் தொனிப் பொருளில் தேசிய உற்பத்தித்திறன்... Read more »

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை..!

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்ற நிலை..!   முல்லைத்தீவு – பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றற் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.... Read more »

காட்டுத்தடிகளுடன் ஒருவர் கைது..!

காட்டுத்தடிகளுடன் ஒருவர் கைது..! விஸ்வமடு பகுதியில் இருந்து கப்ரக வாகனத்தில் காட்டுத் தடிகளை அனுமதியின்றி வெட்டி கற்பக வாகனத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட வாகனத்தின் சாரதி தர்மபுரம் போலீசாருக்கு அன்று 21.06.2025 கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதி சோதனையின் மூலம்... Read more »

தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு..!

தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு..! முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் வைத்திய கலாநிதி சிவமோகனால், தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ்.மேன் முறையீட்டு நீதிமன்றில் முறையிடப்பட்ட வழக்கானது இன்றையதினம் (17.06.2025) எடுத்துக்கு கொள்ளப்படவுள்ள நிலையில் சுமுகமான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.... Read more »

முல்லைத்தீவு மக்களின் பாதுகாப்பு கருதிய அறிவிப்பு..!

முல்லைத்தீவு மக்களின் பாதுகாப்பு கருதிய அறிவிப்பு..! முல்லைத்தீவு , வண்ணங்குளம் ஜிஎன் பிரிவில் புதர்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவியுள்ள இடம் பனைமரங்களுக்கு அருகிலுள்ளதால், தற்போதைய காற்று சூழ்நிலையை பொறுத்து, தீ பனைமரங்கள் வழியாக குடியிருப்பு பகுதிக்குத் தீவிரமாக பரவும் அபாயம் உள்ளது. எனவே,... Read more »

முல்லைத்தீவில் பதற்றம்..!

முல்லைத்தீவில் பதற்றம்..! முல்லைத்தீவு – சிலாவத்தை தெற்கு, தியோகுநகர் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை கடற்படையினருக்கு வழங்கும்நோக்குடன் 17.06.2025இன்று அளவீடுசெய்ய எடுக்கப்பட்ட முயற்சி அப்பகுதி மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நிலஅளவைத் திணைக்களம் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட நிலஅளவீட்டு... Read more »

பற்றி எரியும் கடைகள்..! முல்லைத்தீவில் கோரம்

பற்றி எரியும் கடைகள்..! முல்லைத்தீவில் கோரம் முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்திய சாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை (16) தீ பரவல் ஏற்பட்டு கடைகள் எரிகின்றன. மக்கள் மிக மிக அவதானமாக இருக்கவும் பலத்த காற்று வீசுகின்றது. காற்றின் வேகத்தினால்... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்குதலும்…

இன்று(17) மாலை 05.30 மணிக்கு வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழின படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளின் நினைவான முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது குறித்த அஞ்சலி... Read more »