உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்து..! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (18) காலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த கார் ஒன்று உடையார் கட்டு பகுதியில்... Read more »
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு..! முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று காலை 7 மணியளவில் விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 19ஆம்ஆண்டு நினைவேந்தல், படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டுப்பகுதி 14.08.2025 இன்று... Read more »
வடகிழக்கு ரீதியில் நடைபெறவிருக்கும் ஹர்த்தாலிற்கு ஆதரவளிக்குமாறு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அழைப்பு.. இன்றைய தினம் காரைதீவு பிரதேச சபையின் இரண்டாவது அமர்வானது பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சபை உறுப்பினர்களுடனும் இடம்பெற்றது. இறைவணக்கத்தை தொடர்ந்து தமிழில் ஒலிபரப்பப்பட்ட தேசிய... Read more »
எண்ணிம படுத்தப்பட்ட (Digitalise National Birth Certificate) தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முல்லைத்தீவு மாவட்ட அங்குரார்பண வைபவம் இன்றைய தினம்(12.08.2025) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற நிகழ்வில், மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன்(நிர்வாகம்),... Read more »
கொக்குத்தொடுவாய் புதைகுழி: தடயப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்களிடம் காணாமல்போனோர் அலுவலகம் கோரிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண உதவுமாறு காணாமல்போனோர் அலுவலகத்தின் (OMP) நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி தற்பரன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.... Read more »
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸாரால் இளம் தாய் மற்றும் 10 வயதான மகள் வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்ப பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய தாயும் சிறுமியும் வீதிக்கு துரத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,பெண்ணின் தாய்... Read more »
முல்லைத்தீவில் இராணுவ முகாமில் தாக்குதல்: ஒருவர் பலி – பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் நியாயமான விசாரணைக்கு அழைப்பு முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் நுழைந்த இளைஞர்கள் குழு தாக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என... Read more »
முல்லைதீவில் சிங்கள குடியேற்றவாசிகளிற்காக மீன்பிடிகடலை அனுர அரசின் கடற்றொழில் அமைச்சு திறந்துவிட்டுள்ளது. இதனிடையே முல்லைதீவின் கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக கொக்குத்தொடுவாய் களப்பு கடலில்... Read more »
முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து தாயும் இரு பிள்ளைகளும் சடலமாக மீட்பு முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு அபிவிருத்திக்கான தேசிய வார நிகழ்வு.! முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு அபிவிருத்திக்கான தேசிய வாரம் – 2025 நிகழ்வு இன்றைய தினம்(24) முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு... Read more »

