முல்லைத்தீவு பெண் கொலை வழக்கில் கணவன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!

முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவர் பகீர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் கொழும்பில் கைதான பெண்ணின் கணவன் அளித்த வாக்குமூலத்தில், குடும்பத்தில் தகராறு எங்கள் இருவருக்கு இடையில் ஒவ்வொரு நாளும் பிரச்சினை... Read more »

புதுக்குடியிருப்பில் 4 லட்சம் ரூபாய்க்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நான்கு இலட்சம் (4,00,000)ரூபாய்க்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு! மானிப்பாய் மற்றும் மல்லாகத்தை பூர்வீகமாகவும் கனடா,பிரம்டன் நகரில் வசிப்பவர்களும் பூமணி அம்மா அறக்கட்டளை மற்றும் சர்வதேச தமிழ் வானொலி(ITR)பிரான்ஸ்-இலங்கை ஆகியவற்றின் தீவிர ஆதரவாளர்களும் அபிமானிகளுமான திரு செல்லையா கதிர்காமநாதன்,திருமதி சறோஜினிதேவி... Read more »
Ad Widget

போர்க்கால ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு முல்லைத்தீவில் !

போர்க்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மதிப்பளிப்பு செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.   முல்லைத்தீவு ஊடக அமையம் கடந்த 2021ஆம் ஆண்டு புதியக கட்டடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் இவ்வாறு முல்லைத்தீவு ஊடக அமையம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு... Read more »

இரு வேறு குற்ற செயல்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து முதிரை மரக்குற்றிகளை ஏற்றி பயணித்த கப் ரக வாகனத்துடன், தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாற்று பகுதியில் வைத்து, வாகன சாரதி உதவியாளர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, இன்றையதினம் இந்த... Read more »

முல்லைத்தீவு பாடசாலையில் கோஷ்டி மோதல்.

முல்லைத்தீவு வலையத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் நேற்று திங்கட்கிழமை ஆசிரியர் தின நிகழ்வில் பாடசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் மோதலில் ஈடுபட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் வெளியிலிருந்து... Read more »

குருந்தூர்மலையில் விகாரை அமைக்க ஒரு ஏக்கர் காணி! தாரைவார்த்த தமிழ் தரப்பு?

“நீதித்துறை என்பது சுயாதீனமாக இயங்க வேண்டும். நீதித்துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அது தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியும் உண்டு. ஆனால், என்னைப் பொருத்தவரை  நீதித்துறை சுயாதீனமாக இயங்க வேண்டும்” முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான அமைப்பின் தலைவருமான கரு ஜயசூரிய யாழ்.... Read more »

முல்லை.நீதிபதி இராஜினாமா! யாழில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக  தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். குறித்த சம்பவம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக முக்கிய தீர்மானத்தை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் யாழில் உள்ள... Read more »

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்! நாட்டைவிட்டு வெளியேறினார்¡¡

உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து, நாட்டை விட்டு வெளியேறினார்! குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட... Read more »

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு முல்லையில் துண்டுப்பிரசுரம் விநியோகம் 

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகம்! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுர விநியோகம் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு... Read more »

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் ஒன்பதாவது நாள் அகழ்வுப் பணிகள் நேற்று (15) இடம்பெற்றுள்ளது. இதன்போது மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், இலக்கத் தகடு ஒன்றும் தடயப் பொருளாக... Read more »