முல்லைத்தீவில் தனது ஏஜமானை காப்பாற்ற போராடிய நாய்

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெடியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது அவரது டைகர் எனப்படும் வளர்பு நாய் உறவினர்களிடம் வந்து தனது ஏஜமானின் ஆபத்து தொடர்பில் அசைவுகளை வெளிப்படுத்தியதை தொடர்ந்து உறவினர்களால் அவர் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஒட்டுசுட்டான்... Read more »

மாங்குளம் பிரதேச 1990 அம்புலன்ஸ் சேவை இடைநிறுத்தம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அம்புலன்ஸ் சேவை (1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் துன்பங்கங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர அம்புலன்ஸ் (1990)... Read more »
Ad Widget

புதுக்குடியிருப்பில் அதிகளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகளவான போதைப்பொருள் பாவனை இடம்பெற்று வருகின்றமை யாவரும் அறிந்த உண்மை, இந்த நிலையில் தேராவில், விசுவமடு, மாணிக்கபுரம், வள்ளுவர்புரம் பகுதிகளில் அதிகளவில் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வருகின்றது. புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் ஆழணி பற்றாக்குறையால் புதுக்குடியிருப்பு... Read more »

வீதியில் நடந்து சென்ற இளைஞன் மயங்கி விழுந்து மரணம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞன், யாழ்ப்பாணத்தில் வீதியில் மயங்கி விடுத்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனபாலசிங்கம் சிந்துஜன் என்ற இந்த இளைஞன், மயங்கி விழுவதற்கு முன்னர் வாந்தி எடுத்துள்ளதுடன் பின்னர்... Read more »

சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறிய பட்டா ரக வாகனமும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த... Read more »

முல்லைத்தீவில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம்

முல்லைத்தீவில் இந்திய மீனவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையிலேயே இந்த சடலம் கரை ஒதுங்கி உள்ளது. குறித்த சடலம் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கின்றது. இதில் உள்ள... Read more »

யாழ்.போதனாவில் டெங்கு மரணம்

முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்கு தொற்றிற்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.   Read more »

புதுக்குடியிருப்பு பகுதியில் விட்டுச்செல்லப்பட்ட மர்மப் பொதி

புதுக்குடியிருப்பில் மர்மமான முறையில் கைவிடப்பட்டுச் சென்ற பொதி ஒன்றினை பொலிஸார் மீட்டெடுத்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மல்லிகைதீவு காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் பொதி ஒன்றினை யாரோ விட்டுச்சென்றுள்ளனர். இது குறித்து வழங்கப்பட்ட தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய... Read more »

குருந்தூர்மலை இரகசியமாக முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்கள்

இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து குருந்தூர் மலை ஆலயம் சார்ந்தவர்கள் என சிலருக்கும், பௌத்தமத குருமார்களுக்கும் இடையில் குருந்தூர் மலையில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலை பகுதியில் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமான... Read more »

மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவம் சுவீகரிக்க முயற்சி

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் அளவீட்டு பணிகள் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த காணியினை தனிநபரிடமிருந்து சுவீகரித்து இராணுவத்துக்கு வழங்கும் விதமாய் நில அளவீட்டு பணிகள் இன்றைய தினம் இடம்பெறவிருந்தது. இந்நிலையில், குறித்த பகுதிக்கு முல்லைத்தீவு நில அளவை திணைக்கள... Read more »