மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்கள் பாதிப்பு!

மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்பு மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் மரங்கள் முறிந்துள்ளதுடன் வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, விவசாய செய்கையும் பாதிப்படைந்துள்ளது. சூறாவளி தாக்கத்தினால் நேற்று இரவு மன்னார் மாவட்டத்தில் கடும்... Read more »

நாட்டில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரிப்பு!

சட்டவிரோத மதுபான உற்பத்தி 300 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கை தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சட்ட ரீதியான மதுபான உற்பத்தி கடந்த 2004ம் ஆண்டு முதல் 2016ம்... Read more »
Ad Widget Ad Widget