மன்னாரில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட தமிழர்கள்..! தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, தலைமன்னாரின் ஏழாம் மணல்திட்டில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆறு பேர் அடையாளம்... Read more »
மன்னார் வங்காலை பகுதியில் பதற்றம்: மணல் சுரங்க பரிசோதனையை தடுக்க மக்கள் போராட்டம் மன்னார் வங்காலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) மற்றும் மீன்வள அமைச்சு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் கனிம மணல் பரிசோதனை... Read more »
மன்னார் நகர சபை மற்றும் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு..! மன்னாரில் காத்தான் குடியை சேர்ந்த நபரால் நடத்தப்படும் ஹோட்டல் இரண்டு ஆண்டுகள் அனுமதி நிறைவு பெற்ற பின்னும் அனுமதி புதுப்பிக்கப்படாமல் நடத்தப்படுகிறது அத்தோடு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்தவர்கள் பணியில் இல்லை. ஏன்... Read more »
பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பு அற்ற போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு..! நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு க. கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் போதைப் பழக்கம் மற்றும் குறிப்பாக... Read more »
மன்னார் காற்றாலை விவகாரம் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! ஜனாதிபதி மன்னார் காற்றாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது விட்டால் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்தார்.... Read more »
தலைமன்னார் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக 27வது நாளாக தொடர் போராட்டம் தலைமன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கும், கனிம மணல் அகழ்வு செய்வதற்கும் எதிராக தொடர் போராட்டம் இன்று 27ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு... Read more »
மன்னாரில் 26ஆவது நாட்களாக தொடரும் போராட்டம்..! மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வியாழன் (28) 26 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த... Read more »
மன்னாரில் 15 நாளாகத் தொடரும் போராட்டம்..! மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (17) 15 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மன்னார் மக்கள்... Read more »
மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா வெஸ்பர் ஆராதனை வழிபாடு..! 14.08.2025 Read more »
மன்னார் காற்றாலை திட்டம் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு..! மன்னார் காற்றாலை செயற்திட்டம் குறித்து அப்பிரதேச மக்கள் காட்டும் பலத்த எதிர்ப்பை முன்னிட்டு அத்திட்டம் ஒருமாத காலத்திற்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் (NPP) மன்னார் காற்றாலை மற்றும் கனிய... Read more »

