மன்னாரில் பொது முடக்கம் மாவட்ட செயலகம் முன் குவிந்த மக்கள்..!

மன்னாரில் பொது முடக்கம் மாவட்ட செயலகம் முன் குவிந்த மக்கள்..! மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்ற நிலையில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும்... Read more »

மன்னார் காற்றாலையும் அதன் பிணாமிகளும்..!

மன்னார் காற்றாலை திட்டத்த்தை அதானி நிறுவனம் விலகிய பின்னர் ஜேவிபி ஆட்சியாளர்கள் குறித்த திட்டத்தை Hayleys Fentons LTD நிறுவனத்திடம் வழங்கிருக்கின்றார்கள் ` இந்த Hayleys Fentons LTD நிறுவனம் மஹிந்த ராஜபக்சே குடும்பத்தின் பினாமியான கசினோ வர்த்தகர் திரு தம்மிக்க பெரேராவின் Hayleys... Read more »
Ad Widget

மன்னாரை வைத்திருப்பது யார்..?

மன்னாரை வைத்திருப்பது யார்..? மன்னார் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் மத தலைவர்களது உட்கட்சி சண்டையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. அந்நிலையில்மன்னாரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை காவல்துறையினர் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை... Read more »

மன்னாரில் நாளை பொது முடக்கப் போராட்டத்திற்கு அழைப்பு..!

மன்னாரில் நாளை பொது முடக்கப் போராட்டத்திற்கு அழைப்பு..! மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை திங்கட்கிழமை (29) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கல் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என... Read more »

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மன்னார் மக்கள் போராட்டம்..!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மன்னார் மக்கள் போராட்டம்..! மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றனர். மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 காற்றாலை மின் கோபுர வேலைத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், மன்னார் மாவட்டத்தில்... Read more »

மன்னாரில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட தமிழர்கள்..!

மன்னாரில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட தமிழர்கள்..! தலைமன்னார், மணல்திட்டைச் சுற்றிய கடற்பரப்பில் ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு இலங்கையர்களை கடற்படையினர் மீட்டுள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, தலைமன்னாரின் ஏழாம் மணல்திட்டில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆறு பேர் அடையாளம்... Read more »

மன்னார் வங்காலை பகுதியில் பதற்றம்: மக்கள் போராட்டம்

மன்னார் வங்காலை பகுதியில் பதற்றம்: மணல் சுரங்க பரிசோதனையை தடுக்க மக்கள் போராட்டம் மன்னார் வங்காலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) மற்றும் மீன்வள அமைச்சு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் கனிம மணல் பரிசோதனை... Read more »

மன்னார் நகர சபை மற்றும் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு..!

மன்னார் நகர சபை மற்றும் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு..! மன்னாரில் காத்தான் குடியை சேர்ந்த நபரால் நடத்தப்படும் ஹோட்டல் இரண்டு ஆண்டுகள் அனுமதி நிறைவு பெற்ற பின்னும் அனுமதி புதுப்பிக்கப்படாமல் நடத்தப்படுகிறது அத்தோடு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்தவர்கள் பணியில் இல்லை.   ஏன்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பு அற்ற போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு..!?

பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பு அற்ற போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு..! நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு க. கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் போதைப் பழக்கம் மற்றும் குறிப்பாக... Read more »

மன்னார் காற்றாலை விவகாரம் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..!

மன்னார் காற்றாலை விவகாரம் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..! ஜனாதிபதி மன்னார் காற்றாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது விட்டால் எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்தார்.... Read more »