புத்தாண்டு தினத்தன்று பசுவை இறைச்சிக்காக கொன்ற கொடூரர்கள்

வவுனியா ஈச்சங்குளம் கிராம சேவகர் பிரிவில் கட்டையர் குளம் கிராமத்தில் இன்றைய புதுவருட தினத்தில் பசு மாட்டினை இறைச்சிக்காக கொன்று உரித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், இன்றைய தினம் அதிகாலை வேளை கட்டையர் குளம்... Read more »

புதுவருட தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

சித்திரை புதுவருட தினத்தில் (14) வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த சங்கத்தினர் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில்... Read more »
Ad Widget

வவுனியாவில் சாகசம் செய்த மோப்ப நாய்கள்

இலங்கை – வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது. இன்றைய வேகமான உலகில் மகிழ்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், தனிப்பட்ட வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் பங்களிக்கும் பொழுதுபோக்குகளைக் கண்டு ரசிப்பது அவசியம். சாகத்தினை விரும்பாதவர்கள் மிகவும் குறைவே. மனிதர்கள் சகசம் செய்தாலே... Read more »

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கம் இளைஞர் கைது!

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் பிரித்தானியாவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவிலிருந்து நாட்டுக்கு வருகைத் தந்த குறித்த இளைஞன் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளார். இதன்போதே அவர் கடந்த 29... Read more »

மது போதையில் வவுனியா நெடுங்கேணி பொலிஸார் ஒருவர் செய்த அட்டகாசம்

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர்  (25) தினம் பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள பிரதான வீதியில் மது அருந்தும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. நேற்றைய தினம் (25.03) இரவு வேளையில் குறித்த உத்தியோகத்தர் பிரதான வீதியில் பொலிஸ் நிலையம்... Read more »

வெடுக்குமாறிமலை 3000ம் ஆண்டு பழமையான தமிழர்களின் ஆலயம்

வெடுக்குமாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆயலம் 3000ம் ஆண்டு பழமை வாந்தது. அப்பகுதியை சூழ தமிழர்களான நாகர்களே வாழ்ந்துள்ளதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிப்பதாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான... Read more »

8 பேரும் விடுதலை: வழக்கு தள்ளுபடி!!

வெடுக்குநாறிமலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்றுவரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அவர்கள் வவுனியா... Read more »

வெடுக்குநாறிமலை எதிரொலி ஆலய மாதிரியை வடிவமைத்த பாடசாலை மாணவர்கள்

தமிழர் பாரம்பரியங்கள் மீது பொலிஸாரின் அத்துமீறல் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் கட்டிட வடிவமைப்பினை கற்கலால் உருவாக்கி பதாதைகளை தொங்கவிட்டுள்ளனர். தமிழர்கள் மற்றும் சமய பாராம்பரியங்கள் மீது அரசின் அடக்குமுறைகளை வெளிப்படுத்தும் விதமாக வவுனியா கனகராயன் குள பாடசாலை மாணவர்களால்... Read more »

வெடுக்குநாறிமலை பொலிஸாரின் அத்துமீறல்: நீதிகோரி ஆர்ப்பாட்டப் பேரணி

வவுனியாவில் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராகவும் தமிழருக்கான நீதிகோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறலை அடுத்து கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி... Read more »

வெடுக்குநாறிமலையில் பொலிஸார் அத்துமீறல்

வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அத்துமீறல்களுக்கு, அரசாங்கத்திற்குப் பாரிய அழுத்தத்தை பிரயோகிக்கவும், சர்வதேச கவனத்தை ஈர்த்து இந்தப் பிரச்சனைக்கு தீர்வைப் பெறவும், உரிய தீர்வு கிடைக்கும் வரை நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ் நாடாளுமன்ற... Read more »