“சிங்களக் குடியேற்றங்களுக்கு இடமில்லை” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி! இலங்கையின் வடக்குப் பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ‘கிவுல் ஓயா’ (Kiwul Oya) நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் குறித்த அச்சங்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்... Read more »
யாழ். சர்வதேச விமான நிலையம் : பட்டம் விடத் தடை – பாதுகாப்பு எச்சரிக்கை! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதற்கு (Kite Flying) விமான நிலைய அதிகாரசபை தடை விதித்துள்ளதுடன் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையையும்... Read more »
யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினருக்கு அஞ்சலி! இந்தியாவின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரின் (IPKF) நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்தியத் துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி மற்றும் தூதரக உயர் அதிகாரிகள்... Read more »
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன் சிலைகள் திருட்டு..! எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் எழுந்தருளியிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை வேளையில் ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி ஆகிய இரு எழுந்தருளிச் சிலைகளே இவ்வாறு... Read more »
யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி: பணிகளைத் துரிதப்படுத்த மதிவதனி குழுவினர் நேரடி பயணம்! யாழ்ப்பாண மாநகர மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான புதிய மாநகர சபைக் கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, மாநகர முதல்வர் வி.மதிவதனி தலைமையிலான குழுவினர் இன்று நேரடி... Read more »
ஈ.பி.டி.பி-யை எழுச்சி கொள்ள வையுங்கள்! – தோழர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா அறைகூவல். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) தேசிய மாநாட்டினை நடாத்தி, கட்சியை மீண்டும் ஒரு பெரும் சக்தியாக எழுச்சி பெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என கட்சியின் செயலாளர் நாயகம்... Read more »
நெடுந்தீவில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி: உள்ளூர் உற்பத்திகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்து நேரடி ஆய்வு! கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் நெடுந்தீவுப் பகுதிக்கு முக்கிய கள பயணம் ஒன்றை மேற்கொண்டார். இப்பகுதியின் பொருளாதார வளங்களை... Read more »
கணக்கறிக்கை தூக்கி எறியப்பட்டதால் பரபரப்பு..! யாழ்ப்பாணம் – மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமானது. சபை நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் கணக்கறிக்கையானது சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அவ்வாறு சபை ஆரம்பத்தின் போது கணக்கறிக்கையை வழங்குவதால் அதில் உள்ள பிழைகளை... Read more »
யாழில் கழிப்பறைக்கு அருகில் மயங்கிக்கிடந்த தாய்..! யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி – கலாசாலை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய, 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த தாய் கழிப்பறைக்கு... Read more »
யாழில் இன்று இடம்பெற்ற செயலமர்வு..! பால்நிலை சமத்துவம்,பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் குறித்த புரிதலின் ஊடாக சமாதானம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கோடு இளம் விவசாயிகள் கடற்தொழிலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கான செயலமர்வு ஒன்று 25.01.2026 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று... Read more »

