ஜீன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம்

ஜீன் மாதம் 09ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு! யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் முன்னெடுகவுள்ளதாக... Read more »

யாழின் பெருமை நீதிபதி திவாகர் தயாபரன்.

யாழின் பெருமை நீதிபதி திவாகர் தயாபரன். சென். ஜோண்ஸ் கல்லூரியின் பழைய மாணவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சட்டத்துறையின் பழைய மாணவரும், சட்டத்தரணியுமான திவாகர் தயாபரன் (Thivagar Thayaparan) அவர்கள் இளம் வயதிலேயே நீதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறித்து வாழ்த்துகள் குவிகின்றன. புதிய... Read more »
Ad Widget

செம்மணிப் பேரவலம்: மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு

செம்மணிப் பேரவலம்: மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் அகழ்வாராய்ச்சி... Read more »

மயிலிட்டியில் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக 05.06.2026 இன்று ஏழாவது வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை... Read more »

தியாகி பொன் சிவகுமார் அவர்கன் 52வது நினைவுநாள் 05.06.2026..

தியாகி பொன் சிவகுமார் அவர்கன் 52வது நினைவுநாள் 05.06.2026.. முதல் மாவீரன் தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் 52வது ஆண்டு நினைவேந்தல் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னுயிரை அர்ப்பணித்த முதல் மாவீரனாகப் போற்றப்படும் தியாகி பொன்.... Read more »

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு!

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு! புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF) பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையின் போது, நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் பெரும் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.... Read more »

மருதனார்மடத்தில் அதிர்ச்சி சம்பவம்!

மருதனார்மடத்தில் அதிர்ச்சி சம்பவம்! 🚗💥 வீதியால் பயணித்துக் கொண்டிருந்த விவசாயி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது! யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற இந்த விபத்து பிரதேச மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த விவசாயி... Read more »

எரியூட்டப்பட்ட அறிவுப் பொக்கிஷம்! யாழ் நூலக அழிப்பின் 45 ஆண்டுகள்

எரியூட்டப்பட்ட அறிவுப் பொக்கிஷம்! யாழ் நூலக அழிப்பின் 45 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ஈழத் தமிழர்களின் காயம்! தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் அறிவின் அடையாளமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்டு 45 ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையிலும், தமிழ் மக்களின் மனங்களில் அதன்... Read more »

புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம் வேலு உதயகுமார் என அடையாளம் காட்டிய உறவினர்!

புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம் வேலு உதயகுமார் என அடையாளம் காட்டிய உறவினர்! கடந்த 25 ஆம் திகதி தொழிலுக்காகச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   குறித்த சடலம் இன்று... Read more »

யாழ்ப்பாணம்மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா பதுளைக்கு உடனடி இடமாற்றம்…

யாழ்ப்பாணம்மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா பதுளைக்கு உடனடி இடமாற்றம்… Read more »