யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்…!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்…! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக வலிகாமம் கிழக்கு புத்ததூரைச் சேரந்தவரும் உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வருவபவருமான மூத்த பேராசிரியர் திரு.தி.வேல்நம்பி அவர்கள் ஜனாதிபதியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 25.03.2026 அன்று இவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவியேற்பார். Read more »

பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ முகாம் ஊழியர் – பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு!

பெண்ணின் சங்கிலியை அறுத்த இராணுவ முகாம் ஊழியர் – பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு! யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓட முயன்ற நபர், பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பகுதியில் இன்று... Read more »
Ad Widget

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நாளை ஆரம்பம்: யாத்திரிகர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நாளை ஆரம்பம்: யாத்திரிகர்களுக்கான முக்கிய அறிவித்தல்! வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (27) மற்றும் சனிக்கிழமை (28) ஆகிய இரு தினங்கள் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும்... Read more »

யாழ் சென்ற கனடா தமிழ் வர்த்தகருக்கு பக்கவாதம்! 3 லட்சம் டொலர் மாயம்?

யாழ் சென்ற கனடா தமிழ் வர்த்தகருக்கு பக்கவாதம்! 3 லட்சம் டொலர் மாயம்? தொலைபேசியில் வங்கியின் பெண் அதிகாரி, சிறுமி, பெண்களுடன் லீலை செய்த காட்சிகள்! யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சிச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. உலகத்தையே பாலியல் செயற்பாடுகளால் தனது கை விரல்... Read more »

யாழ். பொது நூலகத்தின் தந்தை: கே.எம். செல்லப்பா (1896-1958)

யாழ். பொது நூலகத்தின் தந்தை: கே.எம். செல்லப்பா (1896-1958) யாழ்ப்பாணத்தின் அறிவுப் பொக்கிஷமாகவும், ஆசியாவின் பெருமையாகவும் விளங்கும் யாழ். பொது நூலகத்தின் பிதாமகர் கே.எம். செல்லப்பா (கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பா) அவர்களின் 130 ஆவது ஜனன தின நிகழ்வு நேற்று (பெப்ரவரி 24, 2026)... Read more »

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையம் குறித்த கலந்துரையாடல்

யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையம் குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதும், அதன் எதிர்கால மேம்பாட்டு நடவடிக்கைகளை திட்டமிடுவதும் தொடர்பான முக்கிய கலந்துரையாடல், வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கூட்டுறவு சேவைகள் பிரதி அமைச்சர்... Read more »

வடக்கின் போக்குவரத்து குறைபாடுகளை நீக்க ரூபாய் 4,000 மில்லியன் ஒதுக்கீடு.

வடக்கின் போக்குவரத்து குறைபாடுகளை நீக்க ரூபாய் 4,000 மில்லியன் ஒதுக்கீடு. வடமாகாணத்தில் நிலவும் பேருந்து தரிப்பிடக் குறைபாடுகளை நீக்கி, பொதுமக்களுக்குச் சிறந்த போக்குவரத்துச் சேவையை வழங்க அரசாங்கம் ரூபாய் 4,000 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில், நாடாளுமன்ற... Read more »

“கிவுல் ஓயா” அபாயத்தின் குறியீடா..?

“கிவுல் ஓயா” அபாயத்தின் குறியீடா..? யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்று(24.02.2026) இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார்... Read more »

கச்சதீவு திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி..!

கச்சதீவு திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி..! வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (24) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர்... Read more »

யாழ்.பல்கலையில் மாணவர்கள் 30 பேருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

யாழ்.பல்கலையில் மாணவர்கள் 30 பேருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை; கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இம் மாதம் 4ஆமு் திகதி சுதந்திர தினத்தன்று இலங்கையின் கொடி இறக்கப்பட்டு கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக மாணவர்கள் 30 பேர் மீது கடுமையான... Read more »