திடீர் பணக்காரர்களின் லிஸ்ட் தரவா..! வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என பாராளுமன்ற உறுப்பினரும், வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா வட்டுக்கோட்டை பொலிஸாரை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.... Read more »
அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது பருத்தித்துறை பிரதேச சபையின் நேற்றைய (ஜனவரி 28, 2026) மாதாந்த அமர்வில், “பிரஜா சக்தி” (Praja Shakthi) விவகாரம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் தெரிவித்த கருத்து பெரும்... Read more »
காரைநகரில் வீதிப் புனரமைப்புப் பணிகள் தீவிரம்: 10 வீதிகள் புதிய பொலிவு பெறுகின்றன! யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, குன்றும் குழியுமாக இருந்த 10 முக்கிய வீதிகள் 44.5 மில்லியன் ரூபாய் செலவில் மிகத் துரிதமாகப் புனரமைக்கப்பட்டு வருகின்றன புனரமைப்புப்... Read more »
அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் – 6 பேருக்குப் பிணை! நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்குத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், மூன்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. இந்த... Read more »
நாவற்குழியில் சிங்கள வீடுகள் விற்பனைக்கு..! யாழ்ப்பாணத்தின் நாவற்குழியில் சிங்கள குடியேற்றம் மீண்டும் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளது. சிங்கள வீடமைப்பு திட்டங்கள் குறித்து ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன்... Read more »
சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம்..! சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை... Read more »
பருத்தித்துறை பிரதேச சபை : ‘பிரஜா சக்திக்கு’ எதிராக அதிரடித் தீர்மானம்! பருத்தித்துறை பிரதேச சபையில் ‘பிரஜா சக்தி’ (Praja Shakthi) அமைப்பிற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம் (ஜனவரி 28, 2026) தவிசாளர் உதயகுமார் யுகதீஸ்... Read more »
28 ஆண்டுகளுக்குப் பின் சொந்த இடத்தில் காங்கேசன்துறை பொது சந்தை! சுமார் 28 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை பொது சந்தை, இன்று முதல் (ஜனவரி 28, 2026) மீண்டும் தனது சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது. வலி. வடக்கு... Read more »
கிவுல்ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு: EPRLF இன் முக்கிய தீர்மானங்கள்! ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழ் தேசியக் கட்சிகளுடன் இணைந்து கிவுல்ஓயா (Kivul Oya) நீர்ப்பாசனத் திட்டத்தை முறியடிக்கப் போவதாக அறிவித்துள்ளது. கட்சியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தலைமையில் நேற்று... Read more »
கச்சதீவு திருவிழா 2026 : ஆரம்பகட்டப் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு! கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்கான உத்தியோகபூர்வ பயணம் இன்று (ஜனவரி 28, 2026) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.... Read more »

