யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நேற்றுக் காலை 10:48 மணியளவில் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது பொதுச்சுடரேற்றப்பட்டு மாணவர்களால் ஈகச்சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத்தினர், விரிவுரையாளர்கள் எனப்... Read more »
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான நேற்று தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையால் தியாகி திலீபனின் நினைவுகளைத் தாங்கியும், திலீபனின் பல்வேறு படங்களைத் தாங்கியும் ‘தேசியம்’ எனும் பெயரில் பத்திரிகை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பத்திரிகை நான்கு பக்கங்களைக்... Read more »
இந்தியாவிற்கு யாழ்.சர்வதேச விமான நிலையத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார். குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃபிட்ஸ் ஏர் (FitsAir) கொழும்பில் இருந்து டுபாய்,... Read more »
மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு உள்ளே நேற்று (25) இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக் கொண்ட, மார்க்கண்டு திருக்குமரன் (வயது... Read more »
மதமாற்றிகள் புற்றுநோய் போன்றவர்கள் விரட்டினாலும் விடமாட்டார்கள் மீண்டும் வருவார்கள். இப்பொழுது வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவு மாணிக்கம் தோட்டத்துக்கு எதிரே உள்ள மீடியா தோட்டம் வந்துள்ளார்கள். சைவ உலகமே விழித்தெழு முன்னாள் போராளிக்கு உதவி செய் என இலங்கை சிவ சேனையின்... Read more »
யாழ்ப்பாணத்தில் 17 வயதான சிறுமியை காணவில்லை என தெரிவித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மதிவதணன் லக்சாயினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தகவல்... Read more »
யாழில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் இன்று (24-09-2022) அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக... Read more »
தியாக தீபம் திலீபனுடைய இறுதி நாள் நிகழ்வுகளில் அனைத்து தமிழ்த் தேசிய உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியப் பண்பாட்டு பேரவை அழைப்பு விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சு.நிஷாந்தன் மேற்கண்டவாறு கோரிக்கை... Read more »
கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் 27 ஆம் 28 ஆம் ஆகிய இரு நாள்களும் மதம் மாற்றவும் மதம் பரப்பவும் பிசாசு, பில்லி சூனியம், தீராத நோய் தொடர்பாக மக்களை ஏமாற்றவும் நடத்த விருந்த செபம் மற்றும் ஆசீர்வாத விழாவிற்கு யாழ்ப்பாணம் காவல்துறை... Read more »
யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவ பரிசோதனை இதனையடுத்து,... Read more »

