இருபாலை கற்பக விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி உற்சவம்

( யாழ். நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணம் இருபாலை கற்பக விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி விரத உற்சவம் இன்று மிகச் சிறப்பாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றிருக்கும் கற்பக விநாயகருக்கு விஷேட அபிஷேகங்கள் – சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்திலிருந்து தாமரைத்தண்டில் வீற்று... Read more »

யாழில் பனை அபிவிருத்தி சபையின் தலைமையக கட்டடம் திறப்பு

பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடம் இன்றைய தினம் கைதடியில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட தொகுதியே இன்றைய தினம் காலை 9 மணியளவில் அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் பெருந்தோட்டக்... Read more »
Ad Widget

யாழ் சாவகச்சேரியில் மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தந்தை!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 5 நாள்களுக்கு முன்னர் அவர் தனது 7... Read more »

யாழில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (12-10-2022) காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த... Read more »

ஈரநிலங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு பரீட்சை

ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் முகமாக எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச் சூழல் கழகமும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய வினாடி வினா பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயன் தரும் மா... Read more »

கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இப்படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தினர். 1987 ஆம்... Read more »

ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை வரை சான்றிதழ் கற்கை நெறி; யாழ். பல்கலையில் ஒப்பந்தம்

( யாழ் நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையும், தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் இலங்கைக் கிளையும் இணைந்து மேற்கொள்ளவுள்ள ஜனநாயகம் – கோட்பாட்டிலிருந்து நடைமுறை’ வரை என்னும் தலைப்பிலான சான்றிதழ் கற்கை நெறி மற்றும் ‘அவள் தலைமையில்’ என்னும் தலைப்பிலான வலுவூட்டல்... Read more »

வடக்கு கலைஞர்களுக்கான களங்கள் அதிகரிப்பு; பணிப்பாளர் உறுதி

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கடப்பாடாக நான் நோக்குவது கலைஞர்களையும் எங்களது திணைக்களத்தையும் ஒன்றிணைத்து செயற்படுவதே. கலைஞர்களுக்கானது தான் எங்களுடைய திணைக்களம். முன்பை விட கலைஞர்களுக்கான களங்களை ஏற்படுத்தி அவர்களுடைய கலைகள் மூலம் சமூகத்தில் இருக்கின்ற சில தீய விடயங்களைப் போக்கி பொது... Read more »

யாழ். பல்கலையில் சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து நடைபெறும் மரபார்ந்த நிகழ்வுகளின் வரிசையில் சைவப் பெருவள்ளலார் சேர். பொன். இராமநாதன் நினைவுப் பேருரையும், சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையும் நேற்று கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா... Read more »

யாழில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் மேற்கொண்ட மோசமான செயல்

யாழ்ப்பாணத்திலிருந்து கைக் குழந்தையுடன் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடமிருந்து கஞ்சா மற்றும் பெருமளவு போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து புல்மோட்டைக்கு பயணித்த பேருந்தில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து தருமபுரம் பொலிஸார் பேருந்தை சோதனையிட்டபோது அப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »