( யாழ். நிருபர் ரமணன் ) கிளிநொச்சி அக்கராயனில் (20.10.2022) காலை-8.30 மணி முதல் இன்று (21.10.2022) காலை-8.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் கூடியளவு மழை வீழ்ச்சியாக 60.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி... Read more »
யாழ்ப்பாணத்தில் மீன்களின் விலையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது எரிபொருள் சீராக வழங்கப்பட்டு வருவதால் மீனவர்கள் நாளாந்தம் மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், மழை காலம் ஆரம்பித்துள்ளதாலும் சந்தைகளுக்கு கூடுதலான கடலுணவுகள் கிடைக்கப்பெறுகின்றன. அதைவிட தற்போது கௌரிவிரதம் நடைபெறுவதால் அநேகமானோர் கடலுணவுகளைத் தவிர்த்து... Read more »
தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கு... Read more »
போதைப் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லம் ஒன்றை வடமாகாணத்தில் நிறுவுதல் வேண்டும் என பவ்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ். மாவட்ட பெண்கள் குழு நடத்தின ” போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளை உருவாக்குவோம் ” போதை ஒழிப்பு... Read more »
மல்லாகம் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிடிவிறாந்து விதிக்கப்பட்டு நீண்ட காலமாக பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த குருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளது. குருநகர் ஐந்து மாடி பகுதியில் வைத்து இன்றைய தினம் (20-10-2022) யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்... Read more »
யாழ்.நோக்கி சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றினை பின்னால் வந்து கொண்டிருந்த சிறிய ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளை இரு வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து சம்பவம் பளை – முல்லையடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. வாகனங்களுக்கு கடும் சேதம் இந்த விபத்தில்... Read more »
யாழில் மூதாட்டி ஒருவரின் தங்க நகையை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்று (19.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிக்காமம் – சியாமளா மில் வீதியில்... Read more »
யாழ்.மாநகர எல்லைக்குள் உள்ள பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் தொடர்பான வீடியோ அல்லது புகைப்பட பதிவுகளுடன் யாழ்.மாநகரசபைக்கு முறையிட்டால் குப்பை வீசியோருக்கு விதிக்கப்படும் தண்டத்தில் 10 வீதம் சன்மானமாக வழங்கப்படும் என யாழ்.மாநகர சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட குடியிருப்பாளர்களின் குடியிருப்புக்களுக்கு... Read more »
எங்களுடைய பிரதேசமானமானது அச்சுறுத்தலையும் ஆபத்தினையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. எனவே, வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க யாழ். நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். பவ்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான... Read more »
( யாழ் நிருபர் ரமணன் ) யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய விசேட புலனாய்வுப் பொலிஸாரின் விசாரணை மூலம் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். கொடிகாமம் சியாமளா மில் வீதியில் தனிமையிலிருந்த மூதாட்டியின் ஒண்டரைப் பவுண் தங்கச் சங்கிலியினை திருடிச் சென்ற நபரே... Read more »

