மக்களின் நிலம் மக்களுக்கே!  மண்டைதீவு விடயத்திலும் மாற்றமில்லை- ஈ.பி.டி.பி வலியுறுத்து

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தமானது. இதுவே எமது கட்சியின் நிலைப்பாடுமாகும். இதை எவரும் தட்டிப்பறிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், மண்டைதீவு கிழக்கில் உள்ள தனியாருக்கு சொந்தமான... Read more »

எமது மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டும்; யாழ். பல்கலை. துணைவேந்தர் தெரிவு குறித்து அங்கஜன் கருத்து

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ்ப் பாரம்பரியங்களைப் பாதுகாப்பவராக அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு தனிச் சிறப்புள்ளது. அதாவது பரமேஸ்வராக் கல்லூரியைத் தானமாக வழங்கி... Read more »
Ad Widget

யாழில் குழி தோண்டிய போது ஆயுதங்கள் மீட்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி ,அமெரிக்க டொலரின் கொள்விலை 298.89 ஆகவும் விற்பனை விலை 313.66 ஆகவும் குறைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கொழும்பு பங்குச்... Read more »

யாழில் குழி தோண்டிய போது ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றிலிருந்து நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் , நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குழி ஒன்றினை தோண்டிய போதே ஆயுதங்கள்... Read more »

முறிகண்டியிலிருந்து கடத்தப்பட்ட முதிரை குற்றிகள் பறிமுதல்!

முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்பட்ட முதிரை மரக் குற்றிகள் பறிமுதல் செய்யப்பட்டன. டிப்பர் வாகனம் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து கொண்டு வரப்பட்ட பெறுமதி வாய்ந்த முதிரை மரக் குற்றிகள் பளை பொலிஸாரால் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டன. முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனத்தில் முதிரை... Read more »

வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பாளர் அமைப்பின் செயற்பாட்டுக்கு ஊக்குவிப்பு தொகை அன்பளிப்பு

Green Organic Garden ( LGOG) எனும் வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பாளர் அமைப்பின் செயற்பாட்டு மேம்பாட்டுக்கான ஊக்குவிப்புத் தொகையை அன்பளிப்பு செய்ததோடு , அவர்களின் பயனாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் மரக்கறிகள் மற்றும் பழங்களை தனது விற்பனைத் தளத்திற்காக கொள்வனவு செய்து உதவுவதாகம் தியாகி அறக்கட்டளை நிறுவுனர்... Read more »

மகனின் விடுதலைக்காய் போராடிய தாய் வாகீஸ்வரியின் நினைவேந்தல்

28 ஆண்டுகளாக மகனின் விடுதலைக்காய் போராடி 77 வயதில் ஏமாற்றத்தோடு இறைபதம் எய்திய வாகீஸ்வரி அன்னையின் முதலாமாண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. கலாசாலை வீதி,திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்தீபன் என்ற தமிழ் அரசியல் கைதியின் தாயாரான விக்கினேஸ்வரநாதன் வாகீஸ்வரி, 27ஆண்டுகளாக தொடர் சிறை... Read more »

அத்திவார இடிபாடுகளில்  ஆயுதங்களும் தோட்டாக்களும்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவு உயரப்புலம், அடைக்கலநாயகி வீதியைச் சேர்ந்த குகதாஸ் மோகனா என்பவர் இன்று நண்பகல் 12 மணியளவில் தனது காணியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு குழி வெட்டிய போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் குழியில் தெரிந்ததை அடுத்து உடனடியாக மானிப்பாய்... Read more »

யாழ். பல்கலை. துணைவேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு நியாயமான வேண்டுகோள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதனால் புதிய துணைவேந்தருக்குரிய தெரிவு எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி பேரவைக்கூட்டத்தில் நடைபெறும். இதில் தற்போதைய துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தான் சென்ற தடவை... Read more »

வடக்கு மக்களே அவதானம்! யாழில் மட்டும் 1,500 பேர் பாதிப்பு!!

வடக்கு மாகாணத்தில் கடந்த அரையாண்டில் மட்டும் 1, 843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த. சத்தியமூர்த்தி அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே... Read more »