யாழில் இயங்கி வந்த இரண்டு உணவகங்களுக்கு சீல் வைப்பு!

யாழ்ப்பாண மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் மாதாந்தம் குழுவாக உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பன கிரமமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யாழ். நகர் பகுதியில் உணவகங்களில் 10.05.2023 திகதி அன்று பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் பரிசோதனை... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் யாழ். செம்மணியில் நினைவேந்தல்

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவேந்தும் முகமாக செம்மணிப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில்... Read more »
Ad Widget

யாழில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த குடும்ப பெண்!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் உரும்பிராய் பகுதியில் நேற்றைய தினம் (10-05-2023) இடம்பெற்றுள்ளது. 37 வயதான ஆர்.நியாளினி என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த... Read more »

தெல்லிப்பழையில் தொழிற்சந்தை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகம் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து நடத்தும் தொழிற்சந்தை இன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் பல வேலை வாய்ப்பு நிறுவனங்களும் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளவும் பல இளைஞர், யுவதிகள் பங்குபற்றினர். Read more »

யாழ் மாவட்ட மக்களுக்கான அவசர அறிவிப்பு!

வடமாகாணத்தில் இவ்வருடம் 1326 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 1121 டெங்கு நோயளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 51 பேரும், மன்னார் மாவட்டத்தில் 27 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 33 பேரும், வவுனியா மாவட்டத்தில் 94 பேரும் பதிவாகியுள்ளனர். இந்நிலையில்... Read more »

யாழ் நெடுந்தீவு கொலை சம்பவத்திற்க்கான அடையாள அணிவகுப்பு இன்று

கடந்த மாதம் நெடுந்தீவில் ஆறு பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் கொலையுடன் சம்பந்தப்பட்ட கொலையாளி இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்படவுள்ளார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் கடந்த... Read more »

யாழில் பறக்க விட்ட புகைக் கூண்டு தொடர்பில் வெளியாகிய உண்மை தகவல்

யாழ்ப்பாண மாவட்டம் – வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலய இந்திர விழாவில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்த செய்தி தொடர்பில் உண்மை தன்மை வெளியாகியுள்ளது. விழாவில் வானில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு வீடொன்றின் மீது விழுந்ததால் வீட்டின்... Read more »

தெலிப்பளையில் பயன்படுத்த முடியாத கைக்குண்டு மீட்பு!

08.05.2023 அன்று வருதவிளான், தெலிப்பளையில் வசிக்கும் ஒருவரின் காணியில் பயன்படுத்த முடியாத பழைய கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more »

மண்டைதீவு கடற்கரையில் ஒதுங்கிய கேரளா கஞ்சா

மண்டைதீவு கடல் கரையில் கரை ஒதுங்கிய 85 கிலோ 459கிராம் கேரளா கஞ்சாவை மண்டைதீவு கடல்படையினர் கைப்பற்றி யாழ்ப்பாணம் பொலிஸ்சாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரனைகள் இடம் பெறுவதாக பொலிஸ்சார் குறிப்பிட்டுள்ளனர். Read more »

யாழில் ஓட்டோ சாரதிகளிடம் நூதனமாக கொள்ளையிட்ட கும்பல் கைது!

யாழ்ப்பாணத்தில் பயணிகள் போல பாசாங்கு செய்து ஓட்டோச் சாரதிகளிடம் நூதனமாக கொள்ளையிட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பருத்தித்துறையிலிருந்து ஓட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலைக்கு வந்த ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும், சாரதிக்குக்... Read more »