யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கிய சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் 80 வயதான தலைமை போதகரினால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இருபாலை பகுதியில் கிறிஸ்தவ சபை ஒன்றினால் சட்டவிரோதமான முறையில் நடாத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லத்தில்... Read more »
அராலி சிறீ முருகன் சனசமூக நிலையத்தின் 83வது ஆண்டு விழாவினை முன்னிட்டு இன்றையதினம் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டிகள் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டி என்பன நடைபெற்றன. மரதன் ஓட்டப் போட்டிகளானது நான்கு பிரிவுகளாக நடைபெற்றன. அந்தவகையில், 14 வயதின் கீழ் ஆண்கள் பிரிவு,... Read more »
யாழ் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரி பகுதியில் வைத்து, ஒரு கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையில் குப்பிளான் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது கஞ்சாவினை விற்பனை... Read more »
யாழ் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (08-04-2023) இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பில்... Read more »
யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாணமாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சாவகச்சேரி பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை கடத்திச் சென்ற முயன்றவர் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார், கைது... Read more »
யாழ்ப்பாணம் – இருபாலையிலுள்ள கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய மாணவர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகள் சிலர் அங்குள்ள தலைமைப் போதகரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமைப் போதகரை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் முயற்சிகள் மேற்கொண்ட... Read more »
HyBrid international HUB (PVT)LTD ஐரோப்பிய நாடுகளின் பயணம் குறித்து இலவச கருத்தரங்கு இன்று கிறீன் கிராஸ் விடுதியில் யாழ்ப்பாணம் கிளையின் தலைவர் மாரிமுத்து பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய நாட்டில் வேலை செய்வதற்கும் கல்வி கற்பதற்கும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்குமான வாய்ப்பினை... Read more »
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கான நேரடி தொடருந்து சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் N.J.இந்திபொலகே தெரிவித்துள்ளார். வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகளால், ஜனவரி 5 ஆம் திகதி... Read more »
யாழ்ப்பாண மக்கள் அதிகமானோர் வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பும் சேர்த்து போடும் பழக்கம் உடையவர்கள். இந்நிலையில் வெற்றிலைக்கு யாழ் மக்கள் பயன்படுத்தும் சுண்ணாம்பில் புற்றுநோயை உண்டாகும் கூறுகள் காணப்படுகின்றமை ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் வழிநடத்தலில் அப்பல்கலைக்கழக இளநிலை இறுதியாண்டு மாணவர் ஒருவர்... Read more »
மானிப்பாய் கட்டுடை பகுதியில் இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. கனடாவைச் சேர்ந்த சின்னத்துரை செந்தில்நாதனது 12 இலட்சம் ரூபா நிதியியல் இருந்து, வன்னி அறக்கட்டளை ஊடாக இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது இந்த வீட்டினை அமைப்பதற்கான சரீர உதவியானது 513வது படைப்பிரிவு... Read more »

