யாழில் பணியாற்றுகின்ற சில சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்து தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யார்.மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கடந்த 22-06-2023 திகதி அன்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின்... Read more »
யாழ் மாவட்டத்தில் பயிரிடப்படும் புளிப்பு வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர்களை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின்போதே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. பிறந்து 40 நாட்களேயானா குழந்தையின் தந்தையான தியாகராஜா (வயது 21) என்பரே உயிரிழந்துள்ளார். வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் உயிரை மாய்த்ததாக... Read more »
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 29 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு. பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி (ITR )பிரான்ஸ்- இலங்கை பணிப்பாளருமான விசுவாசம் செல்வராசாவின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையால் துணைவி பகுதியிலுள்ள வறுமைக்கோட்டிற்கு... Read more »
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை – சித்தன்கேணி – துரட்டிப்பானை அம்பாள் ஆலயத்துக்கு அருகே புனரமைக்கப்பட்ட தலங்கைமங்கை குளம் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. புனரமைக்கப்பட்ட குளம் யாழ்ப்பாணம் கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் திருமதி தெய்வநாயகி பிரணவனால் சம்பிரதாய முறைப்படி திறந்து... Read more »
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தின் புனிதத் தன்மையை கெடுப்பதோடு, இலங்கை வாழ் இந்து மக்களின் மனதில் மத வன்முறை எண்ணத்தினை தோற்றுவிக்கும் வகையில் கோவிலின் பின் வாயிலிற்கு எதிரே, தொண்டைமான் ஆற்றின் மறுபுறத்தில் ‘வீடு கட்ட என்று அனுமதி எடுத்து’ கிறிஸ்தவ சபைக்கூடம் ஒன்று... Read more »
சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தம்பித்துரை பிரதீபன் மற்றும் சிவா ஆகியோரைக் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளமை அரச அராஜகத்தின் மற்றொரு வெளிப்பாடே என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார். Read more »
முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆலயத்தை சொந்தம் கொண்டாடுவதில் இன முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றையதினம் 21.06.2023 சிங்கள பௌத்தர்கள் குருந்தூர்மலை ஆலயத்திற்கு வருகை தந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். இதன் காரணமாக ஒரு நெருக்கடி நிலை – மோதல் சூழல் உருவாகக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கின்றது என... Read more »
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா நாள் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. யோகமும் வாழ்வும் சர்வதேச யோகா தினம் – ஜுன் 21 ஆக்கம் : ஸ்ரீ. நதிபரன் (யோகா போதனாசிரியர் ) ஒரு... Read more »
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உத்தியோகபூர்வமாக ஆரம்பம் பிரதேச செயலக ஆட்பதிவுக் கிளையில் பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறிலாலால் நேற்று உத்தியோகபூர்வமாக இந்த நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு... Read more »

