கட்டுநாயக்காவில் யாழ் இளைஞர்கள் நால்வர் கைது!

போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகளைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், இன்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞர்களில் ஒருவர் புத்தளம் பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடையவரர் என்றும் ஏனைய நால்வரும் யாழ்ப்பாணத்தை... Read more »

சிறைகளில் சாவினைத்தழுவிய தமிழ் அரசியல் கைதிகளுக்கு யாழில் நினைவேந்தல்

சிறைகளில் சாவினைத்தழுவிய தமிழ் அரசியல் கைதிகளுக்கு குரலற்றவர்களின் குரல் பணியிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், பொதுச்சுடரினை தெல்லிப்பளை துர்க்கையம்மன் தேவஸ்தான தலைவர் ஆறு.திருமுருகன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனையடுத்து மலர் மாலையினை குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் அணிவித்தார். தொடர்ந்து, மலரஞ்சலி நிகழ்வும் அதன்பின், நினைவு சுடரும்... Read more »
Ad Widget

யாழில் 16 வயது சிறுமியின் மரணத்திற்க்கான காரணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்

யாழில்16 வயதான சிறுமியை வேலைக்கு அமர்த்தி சிறுமியின் மர்ம மரணத்திற்கு காரணமான யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் மீது பதிவு செய்ய கூடிய வழக்குகள் தொடர்பில் முகநூலில் பிரித்தானியாவில் வாழும் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார். 1956 ம் ஆண்டின் 47 ம் இலக்க, பெண்களையும்... Read more »

சிறந்த மனித நேயர் விருது வழங்கிக் கௌரவிப்பு

இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலரும் சமூக சேவகருமன மனோகரன் சசிகரனின் தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் முகமாக நல்லூர் ரோட்டரி கழகம் சிறந்த மனித நேயர் என்னும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். இவ் விருதினை நல்லூர் ரோட்டரி சங்க தலைவர் டாக்டர் M.பிரதீபன் அவர்கள் வழங்கி... Read more »

தையிட்டியில் சட்டவிரோத விகாரை கட்டுமானத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம்!

சட்டவிரோதமான திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் ; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும், தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே... Read more »

புத்தூரில் சுந்தரர் குருபூஜை விழா 

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை தொடர் 04 சுந்தரர் குருபூஜை விழா புத்தூர் கிழக்கு கருப்பை ஈஸ்வரன் திருவருள்மிகு... Read more »

கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு ஓவியப் போட்டிகள்!

சுழிபுரம் கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் ஏற்பாட்டில் வலிகாமம் மேற்குப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தரம்-04, 05, 10, 11, 12, 13 வரையான மாணவர்களுக்கு இன்றைய தினம் (2023.07.30) ஓவியப் போட்டி இடம்பெற்றது. மேற்படி நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுபொறி என்ற... Read more »

சைவப்புலவர் , இளஞ்சைவப்புலவர் தேர்வுகளின்  பெறுபேறுகள் வெளியீடுயிட

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும்  இளஞ்சைவப்புலவர் தேர்வுகளின்  பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார் . மேற்படி பரீட்சையில்  பின்வருவோர் சித்தியடைந்துள்ளனர். சைவப்புலவர் பரீட் சையில்   ... Read more »

திருநெல்வேலியில் வாள்வெட்டு! யாழ்.பல்கலை. மாணவன் காயம்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இன்று அதிகாலை வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு சந்தேக நபர்கள் நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸாரின்... Read more »

மாகாண சபை தேர்தல் நடத்தக் கூடாது – விக்னேஸ்வரன்

பறித்த அதிகாரங்களை வழங்காது மாகாணசபை தேர்தல் வேண்டாம். சிலர்  தேர்தலை காட்டி  பணம் பெற முயற்சி. கலாநிதி விக்னேஸ்வரன் மாகாண சபைகளிடமிருந்து மத்திய அரசாங்கம் பறித்த அதிகாரங்களை மீள மாகாண சபைகளுக்கு வழங்காது தேர்தலை நடத்தக் கூடாது என வடக்கு கிழக்கு இணைந்த மாகாண... Read more »