வாழ்வுரிமைக்கான விழிப்புணர்வு பேரணி

வேண்டாம் வேண்டாம் போதை வேண்டாம் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் மாணவர்கள் இன்று வாழ்வுரிமைக்கான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

Recommended For You

About the Author: S.R.KARAN