மூத்த ஊடகவியலாளர் ராதேயனின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ். ஊடக அமையத்தினர் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். மூத்த ஊடகவியலாளரான ராதேயன் நமது ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் மேலும் வடக்கில் வெளிவரும் அச்சு ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின்... Read more »
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப் பெறப்படவேண்டும் என தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை காலை 10 மணியளவில் சுழிபுரம் சந்திப் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு... Read more »
வடமாகாணசபை முன்னாள் உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணை கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டு ஒப்பமிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டமைக்காகாவே அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு எதிர்வரும்... Read more »
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனம் தெரியாத விசமிகள் சிலரால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (03) இரவு வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு இனம் தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் உரிமையாளரால்,... Read more »
தமிழ் மக்களின் மிகப்பெரும் துயரம் கஜேந்திரகுமார் குழு – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு! தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கின்ற அல்லது கிடைக்க வருகின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றையும் குந்தகம் விளைவித்து அதில் தமது சுயலாபம் கண்டுவரும்... Read more »
சுன்னாகம் மயிலணி சைவ மகா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை ……………………….. பாடசாலையின் விவசாயக்கழகமும், ஆரம்பப்பிரிவு மற்றும் விசேட கல்வி அலகு மாணவர்கள் இணைந்து மயிலணி முருகமூர்த்தி கோவில் முன்றலில் சிறுவர் சந்தை ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இச்சந்தையில் வலிகாமம் வலயக் கல்வி அலுவலக... Read more »
யாழ்ப்பாணத்தில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் (02-08-2023) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் குருணாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதான லாபீர் றைசூஸ் சமன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மின்சார... Read more »
”சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப்பெற வேண்டும்” இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். இன்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் சென்று குறித்த விடயம் தொடர்பில் தர்மகர்த்தா சபையினருடன் கலந்துரையாடி குறித்த அரச மரத்தை பார்வையிட்ட... Read more »
நாட்டின் பொருளாதார ஸ்திரமற்ற தன்மைகளால், அடிக்கடி ஏற்படும் விலையேற்றங்களால் அல்லலுறும் மக்களுக்காக TCT SUPER CENTER அனேகமாக அனைத்துப் பொருட்களுக்கும் 10% தொடக்கம் 30% வரை விலைக்கழிவுகள் வழங்கப்படுவதாக தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா அறிவித்திருக்கிறார். எரிபொருள் விலையுயர்வைத் தொடர்ந்து சங்கிலித்... Read more »
யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மாணவி மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவியே இவ் விபரீத முடிவை எடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ் பல்கலைக்கழத்திற்கு அண்மையில்... Read more »

