யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைபொருள் விற்பனை!

ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதை பாக்கை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சந்தேக நபரிடமிருந்து 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு பக்கெட்டுக்கள் கோப்பாய் பொலிஸாரினால்... Read more »

நெடுந்தீவில் மீட்க்கப்பட்ட சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு!

நெடுந்தீவு, 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசேந்திரம் என்பவர் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 21) சடலமாக மீட்கப்பட்டார். நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தில் குடியிருப்புக்கள் அற்ற பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த 3 தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக... Read more »
Ad Widget

குற்றத்தை ஒப்புக் கொண்ட நெடுந்தீவு கொலையாளி!

யாழ் நெடுந்தீவில் நேற்றைய தினம் (22-04-2023) வயோதிபர்கள் 5 பேரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நபரை 24 மணித்தியாலத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான கொலையாளியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கொலையாளி... Read more »

யாழ் நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியானது!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டு ஐந்து பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்து ஐந்து பேரும் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் ஆவார்.... Read more »

யாழில் போதை ஊசிகளுடன் மூவர் கைது!

யாழ்.நல்லுார் – அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிகள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் , கைதான மூவரும் நகர்... Read more »

யாழ் நெடுந்தீவு குறிக்கட்டுவான் படகுச் சேவை மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தம்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. விசேட பொலிஸ் படை – தடயவியல் பொலிஸார் விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் கஜநிதிபாலன்... Read more »

யாழில் வீடொன்றினுள் இருந்து ஜவர் சடலமாக மீட்பு!

யாழ் நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது. இடம் பெற்ற கோரச் சம்பவம்... Read more »

யாழில் உயிரிழந்த விஜிதா மரணத்தில் சந்தேகம் வெளியிட்டுள்ள பெற்றோர்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் தீமூட்டி இளம் குடும்பப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியை சேர்ந்த 36 வயதான இளம்... Read more »

யாழில் திடீரென உயிரிழந்த இளம் அரச உத்தியோகஸ்தர்

யாழ் – கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் தலைமைச் செயலக திறைசேரியில் பணியாற்றிய அரச உத்தியோகஸ்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முகாமைத்துவ உத்தியோகத்தராக பணியாற்றிய 36 வயதான ஜெயேந்திரன் நிஜந்தன் என்பவரே திடீரென ஏற்பட்ட காய்ச்சலால் மரணமடைந்துள்ளார். வழியில் மரணம் குறித்த உத்தியோகஸ்தர்... Read more »

யாழில் பரபரப்பை ஏற்ப்படுத்திய விஜிதாவின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பெற்றோர்

தனது மகள் விஜிதாவின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும், தமக்கு உண்மையான விசாரணை மூலம் நீதி கிடைக்கவேண்டும் என உயிரிழந்த விஜிதாவின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின்... Read more »