புதிய இன அழிப்புப் போர்!

தெற்கின் அரசாங்கங்களும் மகா சங்கத்தினரும் அரச படைகளும் புதிய முறையிலான இன அழிப்புப் போர் ஒன்றை தொடங்கி வேகமாக முன்னேறி வருகின்றனர்  – த. சித்தார்த்தன் MP 2023 – வீரமக்கள் தின அறிக்கை அன்பிற்குரிய அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் வணக்கம். இன்று... Read more »

வடக்கின் ஒளிமயம் : தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை யாழில்

வடக்கின் ஒளிமயம் : தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோகல் ஃபெயார் – 2023 இன்று (15.07.2023) சனிக்கிழமை யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. குளோகல் ஃபெயார் – 2023 நாளை ஞாயிற்றுக்கிழமையும் (16.07.2023) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது. கொழும்புக்கு... Read more »
Ad Widget

யாழ். பல்கலை. துணைவேந்தராக பேராசிரியர் ரகுராம் வர வேண்டும்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக பேராசிரியர் சி. ரகுராம் பணியாற்றி வருகிறார். ஒரு சாதாரண செய்தியாளனாக ஊடகப் பயணத்தை ஆரம்பித்த ரகுராம், யாழ். பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் தலைவராக பதவி உயர்வு பெற்று இன்று கலைப்பீடாதிபதியாகி பத்திரிகைத்துறைக்கு – ஊடகத் துறைக்கு பெருமை... Read more »

மடியில் கனம் இருப்பதால் பிதட்டுகிறார் கமால் குணரட்ன! சபா குகதாஸ் சாடல்

தற்போதைய பாதுகாப்பு செயலரும் இறுதிப் போரின் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஓய்வு நிலை இராணுவத் தளபதிமான கமால் குணரட்ன ஊடக அறிக்கையில் எதற்கு எடுத்தாலும் தமிழ் அரசியல்வாதிகள் சிறுபிள்ளைத் தனமாக சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்கிறார்கள் என்று பிதட்டியுள்ளார் என வடக்கு... Read more »

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பரீட்சாத்த ரயில் பயணம்

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட ரயில் இன்று வியாழக்கிழமை பயணித்தது. இந்த விசேட ரயிலில் போக்குவரத்து, பெருந்தெடுக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உள்ளிட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் அநுராதபுரம் – வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதை அமைப்பின்... Read more »

யாழ் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு!

யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (13) இடம் பெற்றுள்ளது. விசாரணை ஒன்றிற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த குறித்த வயோதிப பெண் திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் 2ம் குறுக்குத் தெரு... Read more »

யாழில் இலவச வகுப்பிற்கு சென்ற மாணவிகள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

யாழில் இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நேற்று புதன்கிழமை (12) தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு... Read more »

யாழில் சக பூசகரின் கையடக்க தொலைபேசியை திருடிய பூசகர்

சக பூசகர்கள் ஐவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற உற்சவத்தில் பூசகர்கள் ஐவரின் தொலைபேசிகள் களவாடப்பட்டன. ஐவரின் தொலைபேசிகள் திருட்டு அவற்றின் பெறுமதி சுமார் ஒரு... Read more »

மனித உரிமை போர்வையில் அதிகாரத் துஷ்பிரயோகம்: கனகராஜ் அதிருப்தி

  மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தீர்வுகளைப் பெறும் நோக்கில் நிர்வாகத் துறையை நாடு மிடத்து பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடுவதாகவும் இலங்கையில் இன்று பல இடங்களில் மனித உரிமைகள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்கின்றனர் எனவும் இலங்கை... Read more »

யாழ் குடும்பஸ்தருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற... Read more »