தையிட்டியில் சட்டவிரோத விகாரை கட்டுமானத்திற்கு எதிராக மீண்டும் போராட்டம்!

சட்டவிரோதமான திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் ; தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும், தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த மே... Read more »

புத்தூரில் சுந்தரர் குருபூஜை விழா 

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை தொடர் 04 சுந்தரர் குருபூஜை விழா புத்தூர் கிழக்கு கருப்பை ஈஸ்வரன் திருவருள்மிகு... Read more »
Ad Widget

கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு ஓவியப் போட்டிகள்!

சுழிபுரம் கே. ஏ. எஸ். சத்தியமனை நூலகத்தின் ஏற்பாட்டில் வலிகாமம் மேற்குப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தரம்-04, 05, 10, 11, 12, 13 வரையான மாணவர்களுக்கு இன்றைய தினம் (2023.07.30) ஓவியப் போட்டி இடம்பெற்றது. மேற்படி நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுபொறி என்ற... Read more »

சைவப்புலவர் , இளஞ்சைவப்புலவர் தேர்வுகளின்  பெறுபேறுகள் வெளியீடுயிட

அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தினால் நடத்தப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும்  இளஞ்சைவப்புலவர் தேர்வுகளின்  பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் அறிவித்துள்ளார் . மேற்படி பரீட்சையில்  பின்வருவோர் சித்தியடைந்துள்ளனர். சைவப்புலவர் பரீட் சையில்   ... Read more »

திருநெல்வேலியில் வாள்வெட்டு! யாழ்.பல்கலை. மாணவன் காயம்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இன்று அதிகாலை வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு சந்தேக நபர்கள் நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸாரின்... Read more »

மாகாண சபை தேர்தல் நடத்தக் கூடாது – விக்னேஸ்வரன்

பறித்த அதிகாரங்களை வழங்காது மாகாணசபை தேர்தல் வேண்டாம். சிலர்  தேர்தலை காட்டி  பணம் பெற முயற்சி. கலாநிதி விக்னேஸ்வரன் மாகாண சபைகளிடமிருந்து மத்திய அரசாங்கம் பறித்த அதிகாரங்களை மீள மாகாண சபைகளுக்கு வழங்காது தேர்தலை நடத்தக் கூடாது என வடக்கு கிழக்கு இணைந்த மாகாண... Read more »

அராலி மத்தியில் சட்டவிரோத மண் அகழ்வு! தகவல் வழங்கியும் தாமதித்து வந்த வட்டுக்கோட்டை பொலிஸார்!

இன்றையதினம் சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி, வட்டுக்கோட்டை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட கனரக (டிப்பர்) வாகனம் ஒன்று கிராம சேவகர் மற்றும் ஊர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன் 5 கனரக வாகனங்கள் தப்பிச் சென்றுள்ளன. இது குறித்து மேலும்... Read more »

யாழ் வாள்வெட்டு தாக்குதலில் பல்கலை மாணவன் காயம்!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் நேற்று அதிகாலை வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது நேற்று (29) அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதன்போது வீட்டின்... Read more »

யாழில் பட்டப்பகலில் இடம்பெற்ற சம்பவத்தால் பரபரப்பு!

யாழில் இளைஞர் ஒருவரின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த நபர் ஒருவர் நண்பர் ஒருவரின் பெயரில் அறிமுகமாகி சந்திக்க வருமாறு அழைத்து வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று நண்பகல் கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டு குழு தப்பியோட்டம் சம்பவத்தில் கோண்டாவிலை... Read more »

ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

சாவகச்சேரி நகர வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள் அனைத்தும் முற்றாக மூடி ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு!     Read more »