சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் எங்கள் குரல்களைச் செவிமடுக்கத் தயாரில்லை. போதாததற்கு தமிழ் வாக்குகள் இல்லாமலேயே வெல்லலாம் என்ற வெறி அவர்களுக்கு ஊட்டப்பட்டால் தமிழர்கள் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒருவரை தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்கவேண்டும்? இவ்வாறு,... Read more »
அச்சுவேலி தோப்பு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் சொற்பொழிவு இடம்பெற்றது. ****************************** யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு அருள்மிகு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு ஆலயப் பிரதான மண்டபத்தில் எதிர்வரும் 30.08.2023 புதன்கிழமை தொடக்கம் 08.09.2023 வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 7.00... Read more »
யாழ்.காங்கேசன்துறை பகுதியில் 22 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.! பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ் தீவகம் வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையால் கே.கே.எஸ் பகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ்... Read more »
அண்மையில் ஒரேதடவையில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த செய்தி அறிந்த தியாகி அறக்கொடை நிறுவன நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா குழந்தைகளின் தகப்பனை தனது இடத்துக்கு அழைத்து முதற்கட்ட நிதி உதவியாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியதோடு மேலும் பல உதவிகளை அடுத்த கட்டமாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.... Read more »
சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் கைதடிக்கு வந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த இளைஞன் நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன் என்ற இளைஞரே காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால்... Read more »
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சிறுமியை சிறுமியுடன் குடும்பம் நடத்திய 21 வயதான இளைஞனும் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டு, விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று ந்பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கபப்ட்ட 17 வயதான சிறுமியும் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் திருமணம்... Read more »
யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில் மனைவியை வாளைக் காட்டி கணவன் கடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (29-08-2023) காலை இடம் பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த கணவனும் மனைவியும் சில மாதங்களாக பிரிந்து வாழ்த்து வருவதாகவும்... Read more »
மட்டு. மயிலத்தமடுவில் சர்வமதத் தலைவர்கள் மீதான பிக்குவின் அடாவடிக்கு எதிராக யாழில் இன்று கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அருட்தந்தை செல்வன் அழைப்பின் பேரில் இந்த கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் இணைந்து கொண்டனர். Read more »
விரைவு சேவை உணவகங்களில் வேலைவாய்ப்பிற்கான இலவச கற்கை நெறிக்கான நேர்முகத்தேர்வு நாளை (31) காலை 09.00 மணிக்கு இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளதாக, இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் கு.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இந்த... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் புதுக்காட்டு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஐயப்பன் ஆலயத்தின் ராஜகோபுரம் மற்றும் மூலமூரத்தி பரிபாலன மூர்த்திகளுக்கான மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்றைய தினம் (30.08.2023) மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. கும்பங்கள் யானை மீது உள் வீதி, வெளிவீதி ஊடாக உலாவாக... Read more »

