ஹர்த்தால் எப்போது? தமிழ்த் தேசிய கட்சிகள் யாழில் ஆராய்வு!

ஹர்த்தால் எப்போது? தமிழ்த் தேசிய கட்சிகள் யாழில் ஆராய்வு! முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்று இணைந்து வடக்கு –  கிழக்கு ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் திகதி தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்றைய தினம்... Read more »

மன விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!மானிப்பாயில் சம்பவம்!!

மன விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!மானிப்பாயில் சம்பவம்!! யாரும் தனக்கு இல்லை என்று கிணற்றுக்குள் விழுந்த முதியவரை மானிப்பாய் பொலீசாரும் மக்களும் காப்பாற்றி அவரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சில காலமாக தனிமையில் தான் செல்வச்சன்னதி ஆலயத்தில் இருந்ததாகவும் தனக்கு என்ன செய்வதென்று... Read more »
Ad Widget

யாழில் 16 வயது மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

யாழில் 16 வயது மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! யாழில் நேற்று முன்தினம் (07-10-2023) தவறான முடிவெடுத்து மாணவன் ஒருவன் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற... Read more »

யாழ்ப்பாணத்தில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வாள் ஒன்றுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , காரைநகர் ஊரி பகுதியை சேரந்த இளைஞன் வாள் ஒன்றை வைத்திருப்பதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸார் இளைஞனின் வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் நடத்தினர்.... Read more »

யாழ் முக்கிய வீதி ஒன்றில் குப்பை போடுபவர்களின் காணொளியை அம்பலப்படுத்த தயராகும் இளையவர்கள்!

யாழ் பிறவுண் வீதி, கலட்டிச் சந்தியை அண்மித்த, மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள புளியடிப் பகுதியில் அத்துமீறிக் குப்பைகளைக் கொட்டுவோர்களை அந்தப் பகுதியில் வதியும் இளையவர்கள் காணொளி எடுத்து சமூக வலைத் தளங்களில் ஆதாரங்களுடன் வெளியிடத் தயாராகி வருகின்றனர். யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதிகள், யாழ்... Read more »

இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு

இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில்... Read more »

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரிடம் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

சாவகச்சேரி – பருத்தித்துறை இணைப்பு வீதி (தபாற்கந்தோர் வீதி) புனரமைப்புப் பணியின்போது நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற் கொள்ள வேண்டும் என சாவகச்சேரி கெருடாவில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அம் மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், சாவகச்சேரி –... Read more »

யாழில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு கொள்ளை!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டுவிட்டு இரும்பு திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். காங்கேசன்துறை பகுதியில் நேற்றிரவு (07.10.2023) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரை கட்டிப் போட்டு விட்டு காங்கேசன்துறை... Read more »

யாழில் வெளிநாட்டு சிகரட்டுடன் நபர் ஒருவர் கைது!

இளவாலை பகுதியில் வெளிநாட்டு சிகரெட்டுக்களை வைத்திருந்த 33 வயதுடைய ஆணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் அம்மன் கோவில் பகுதியில் வைத்து நேற்றையதினம் (06) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்போது அவரிடமிருந்து 28 சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது... Read more »

மூன்று தசாப்தங்களின் பின்னர் தமது காணிகளில் வேலி அமைக்கும் மக்கள்

3 தசாப்தங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் நடவடிக்கைகளில் காணி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 33 வருடங்களாக மாங்கொல்லை பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் கடந்த... Read more »