யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலைக்கு டென்னிஸ் மைதானம் ( Tennis Green ball court) அமைப்பதற்கு ஒரு மில்லியன் ரூபாவும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆரம்ப பாடசாலை நூழைவாயில் கோபுரத்திற்காக ஒரு மில்லியன் ருபாவும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் விடுதி புனரமைப்புக்கென ஒரு மில்லியன்... Read more »
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் யாழ். பல்கலைக்கழக பெண்கள் பளுதூக்கும் அணி 5 தங்கம் , 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களை பெற்று இவ்வருட சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது. 1. N.மிதுசா 49 kg எடை பிரிவில் 90 ... Read more »
ஈஸ்டர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை யாருக்கு? மைத்திரிக்கா? ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கா? ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி! ஈஸ்டர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கா? அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கா? என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.... Read more »
தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டில் முதல் நாளில் நினைவேந்தல் நல்லூரில் அமைந்துள்ள நினைவு தூபியில் முன்னாள் மாநகர முதல்வர் மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் உணர்வெழிச்சியுடன் கலந்து கொண்டு தியாக தீபத்துக்கு அஞ்சலி செலுத்திய போது… Read more »
யாழ்ப்பாணம் நாவற்குழியில் பணியிடத்திற்கு செல்வதற்காக வருகை தந்தவர் பஸ்ஸில் இருந்து இறங்கிய போது மயங்கிய நிலையில் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அருகில் உள்ள பனை தென்னை அபிவிருத்தி சபையில் பணி புரிபவர் என கூறப்படுகின்றது. இந்நிலையில் பேருந்தில் இருந்து இறங்கிய... Read more »
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் துண்டிக்கப்பட்ட சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு கையில் பொருத்தப்பட்ட “கானுலா” உரிய முறையில் பொருத்தப்படாததால், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன்... Read more »
யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள விடுதியில் 12 வயதான தனது பேத்தியை விச மருந்துகள் ஏற்றி கொலை செய்த பாட்டியை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை இன்று பார்வையிட்ட நீதவான், எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். மன்னாரை சேர்ந்த ஓய்வுபெற்ற மருத்துவ... Read more »
யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனப் பகுதியில் பணியாற்று நபரொருவர் காளை மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் இருபாலையைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நித்தியசிங்கம் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (14-09-2023) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் பிரதேச மக்களால் இன்று வியாழக்கிழமை (14) முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் இன்று காலை இந்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் ,... Read more »
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தங்கநகைகள் மற்றும் அமெரிக்க டொலர்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (12.09.2023) 53 பவுண் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் 100 அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.... Read more »

