யாழ் வானை அலங்கரித்த இராட்சதப் பட்டங்கள்

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘விசித்திர பட்டத்திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர். Read more »

யாழில் 06 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், வாங்கலவாடி கடற்கரை பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 06 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டள்ளது. நயினாதீவு கடற்படை பிரிவினரால் நேற்றைய தினம் இந்த தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, வாங்கலவாடி ​​கடற்கரை பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த... Read more »
Ad Widget

யாழ் பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வரும்... Read more »

யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழா

உலகெங்கிளும் உள்ள தமிழ் மக்கள் இன்றைய தினம் தைப்பொங்கலை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வைகயில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றிருந்தது. நல்லூர் ஆலயத்தில் பொங்கல் சிறப்பு வழிபாடு தமிழர் திருநாளாம் தை பொங்கல் தினமான இன்று வரலாற்றுச் சிறப்பு... Read more »

யாழில் தலைமுடியால் பார ஊர்தியை கட்டியிழுத்து முதியவர் உலக சாதனை

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதான உழவரான திருச்செல்வம் என்பவர் 1550 கிலோ எடையுள்ள பார ஊர்தியை கயிற்றினால் தலை முடியில் கட்டி தொடர்ந்து 1500 மீட்டர் தூரம் இழுத்து சோழன் உலக சாதனை படைத்தார். இந்த நிகழ்வு சாவகச்சேரி பேருந்து நிலையம் அமைந்துள்ள... Read more »

சுன்னாகத்தில் மகளை துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயது நிரம்பிய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சிறுமியின் தந்தையின் அண்ணா (பெரியப்பா) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேகநபர் குளிர்பானத்தில்... Read more »

பசுக்களுக்கு நீதி கோரி யாழில் போராட்டம்

தமிழர்களின் பட்டிப் பொங்கலன்று மட்டக்களப்பு மயிலத்தமடு பசுக்களுக்கும், காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் பட்டிப் பொங்கலான நாளை மறுதினம் செவ்வாய் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள கவனயீர்ப்பு... Read more »

யாழில் பேராசையால் கோடிக்கணக்கில் பணத்தை இழக்கும் மக்கள்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் மோசடியாளர்களிடம் சிக்கி கோடிக்கணக்கில் பணத்தை இழக்கும் சம்பங்கள் அண்மைய நாட்களாக அதிகமாக பதிவாகிவருகின்றது. கடந்த இரண்டு நாட்களுக்கும் முன்னர் கூட பணப்பரிசு ஆசைக்காட்டி ஒருவரிடம் இருந்து 18 லட்சம் மோடிசெய்யப்பட்டிருந்த நிலையில் தென்னிலங்கையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில்,... Read more »

யாழ். மாவட்டத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்

யாழ்.மாவட்டத்தில் கடந்த இரண்டு கிழமைகளில் மாத்திரம் 775 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி உள்ளனர். அதேவேளை கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் ஐந்து பேர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளனர். வடமாகாண மாகாண டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டம், ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற... Read more »

நயினாதீவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், நயினாதீவில் 21 கிலோ கிராம் கஞ்சா நேற்று விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சாவுடன் சந்தேக நபர் ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் Read more »