கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியை சேர்ந்த ஜெயக்கொடி கார்திபன் எனும் 30 வயது இளைஞனே தாக்குதலுக்கு இலக்கான... Read more »
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பில் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில்... Read more »
இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு வருகின்ற 27ஆம் 28ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கடந்த 21ஆம் திகதி சி.சிறீதரனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் நடைபெற்ற தலைவர் தெரிவு போட்டியில் 47 வாக்குகள் வித்தியாசத்தில் சி.சிறீதரன் வென்று தலைவராக தெரிவாகியிருந்தார். செயலாளர் மற்றும் மற்றைய பதிவிகளுக்கான தெரிவுகள்... Read more »
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இளைஞன் ஒருவரை கடத்த முற்பட்ட கும்பலில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ். நகர் முட்டாஸ்கடை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தனது தந்தையுடன் இளைஞன் ஒருவர் பயணித்துக்கொண்டிருந்த... Read more »
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரஜை ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் இருவர் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார். குறித்த பொருட்களுக்கான... Read more »
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கொள்கைகளை ஏற்று தமிழ் கட்சிகள் செயற்படுபடுவதாக ரங்கேஸ்வரன் பெருமிதம்….! ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினுடைய கொள்கைகளை ஏற்று தமிழ் கட்சிகள் செயற்படுபடுவதாக ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய இந்திய தூதுவரை சந்தித்த அனைத்தி தமிழ் கட்சிகளும், 13 வது திருத்த... Read more »
தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று வெறும் 26 நாட்கள் மாத்திரமேயான நிலையில் யாழ்ப்பாணம் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நவக்கிரியை பூர்வீகமாகக் கொண்ட குறித்த இளைஞர் அல்வாய் மனோகரா பகுதியில்... Read more »
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு இம்முறை குழை சாதமும், பொங்கலும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவு திருவிழா எதிர்வரும் பெப்ரவரி 23ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவிற்கு இம்முறை இலங்கையை சேர்ந்த 4 ஆயிரம் பக்தர்களும் , இந்தியாவை சேர்ந்த 4 ஆயிரம்... Read more »
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (23) இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 6 மீனவர்களையும்... Read more »
ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் பலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more »

