வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை கட்டியெழுப்ப வேண்டும்-கண்டுமணி லவகுசராசா

வீழ்ச்சியடைந்திருக்கும் தமிழ்த் தேசிய அரசியலை பரந்துபட்ட மக்களின் பங்கேற்புடன் மீளவும் கட்டியெழுப்ப தமிழ்த்தேசியக் கொள்கையுடைய அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு,கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு கண்டுமணி லவகுசராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்;   தமிழ்த்தேசிய... Read more »

சர்வதேச நீதிமன்ற மாயையை கிழித்திருக்கிறது- அமைச்சர் டக்ளஸ்

மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் – மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் ~~~~~~~ தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்படத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள்... Read more »
Ad Widget

இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்று காலை 3 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து... Read more »

யாழ்ப்பாணத்தில் இளைஞனைக் காணவில்லை

யாழ்ப்பாணத்தில் 29 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என சுன்னாகம் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன், கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை மதியத்திலிருந்து காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த இளைஞர்... Read more »

தமிழரசு கட்சி விரும்பினால் எம்முடன் இணைந்துகொள்ளலாம்

இலங்கை தமிழரசுக் கட்சி விரும்பினால் எம்முடன், இணைந்து செயற்பட முடியும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. தமிழரசு கட்சி விரும்பினால் முன்னணியின் பெயரை மாற்றம் செய்யலாம் எனவும் கூட்டணியின் யாப்பில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் அது குறித்து விவாதிக்கலாம் எனவும்... Read more »

அருட்தந்தை சக்திவேல் அவர்களே இந்து மதத்தினை மதமாற்றம் செய்து அழிப்பதும் நியாயமா

வண.அருட்தந்தை சக்திவேல் அவர்களின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட செய்திக்கான பதில் ஊடக அறிக்கை. வண.அருட்தந்தை சக்திவேல் அவர்களே, தங்களின் ஊடக அறிக்கை என பத்திரிகை மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியினை வாசித்தவர்களில் நானும் ஒருவன். குறித்த அறிக்கையின் மூலம் தங்களினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் சார்ந்த... Read more »

சர்வதேச ஈரநிலதினத்தை முன்னிட்டு சிறப்பாக இடம்பெற்ற இயற்கை நடை

பெப்பிரவரி 02 ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச ஈரநிலத்தை முன்னிட்டு எதிர் காலத்திற்கான சுற்றுச்சூழல் கழகமும், சிறகுகள் அமையமும் இணைந்து பாடசாலை மாணவருக்கான களப்பயணம் ஒன்றை (ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணம்) இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர் ம.சசிகரனின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது செம்மணி... Read more »

யாழ் பல்கலை மருத்துவ பீட கலையரங்கில் யாழ் சட்ட மாநாடு

“நெருக்கடிகளுக்கூடான வழிகள்” என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறை, இந்தியாவின் சுரனா மற்றும் சுரனா சர்வதேச வழக்கறிஞர்கள் நிறுவனத்துடன் இணைந்து இன்றைய தினம் சனிக்கிழமை (27.01.24) மற்றும் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28.01.24) ஆகிய இரு நாட்களும் இந்த மாநாட்டை நடாத்துகின்றது. இம்மாநாட்டின்... Read more »

யாழில் கசிப்புடன் கைதான பெண்

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை கசிப்புடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டார். சந்தேக... Read more »

யாழில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு, இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாண... Read more »