தமிழ் தேசியத்தை சீர்குலைக்கும் தலைவரை மக்கள் ஏற்கமாட்டார்கள்: சீனிதம்பி யோகேஸ்வரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார் இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய... Read more »

யாழில் அதிகரிக்கும் டெங்கு : பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் பகுதியிலுள்ள பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அதிகரித்துவரும் டெங்கு நோய் பாதிப்பையடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து இன்று வியாழக்கிழமை (18) இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார... Read more »
Ad Widget

யாழில் எம்.ஜி.ஆரின் ஜனன நிகழ்வு

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான மறைந்த எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. இந்தியாவிலிருந்து வருகை தந்த எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற உறுப்பினர்களும், யாழ்ப்பாணம் பாசையூர் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, மறைந்த நடிகர் எம்.ஜி.ஆரின்... Read more »

யாழ் கொக்குவில் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (18) நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல வீடுகளுக்கு... Read more »

பட்டத்துடன் பறக்காதீர்கள் யாழ் இளைஞர்களுக்கு பொலிசார் எச்சரிக்கை!

பட்டத்துடன் பறக்க வேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . யாழ் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். பட்டங்களில் சாகசம் அதேசமயம் இளைஞர்கள் சிலர் தமது... Read more »

யாழ் ஆலயத்திற்கு அருகில் மாமிச கழிவுகள்

யாழ்ப்பாணத்தில் மாடொன்றை கொலை செய்து இறைச்சியாக்கி , அதன் கழிவுகளை இந்து ஆலயத்திற்கு அருகில் வீசி விட்டு சென்ற சம்பவம் பிரதேச மக்களை சினம் கொள்ள வைத்துள்ளது. யாழ்ப்பாணம் – கொடிகாமம் , வரணி பகுதியில் உள்ள ஆலயமொன்றிற்கு அருகில் உள்ள வெறும் காணிக்குள்... Read more »

காட்டுமிராண்டிகளை கட்டுப்படுத்த வேண்டும் : பெளத்த துறவிகளுக்கு கஜதீபன் இடித்துரைப்பு

அன்பையும் கருணையையும் போதித்த புத்த பெருமானின் போதனைகளைப் பின்பற்றுபவர்கள் வாயில்லா பிராணிகளின் வாயில் வெங்காய வெடி வைத்து கொல்லுகின்ற கொடூரமான செயலை நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.   யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற... Read more »

குற்றவாளிகளை பிடிக்க நல்லூரில் மண்டியிட்ட பொலிஸார்

நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு விசேட செயற்திட்டமான “யுக்திய சுற்றிவளைப்பு” நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பொலிஸார் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர். பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க “யுக்திய சுற்றிவளைப்பு” நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.... Read more »

யாழ்.பல்கலையில் பொங்கு தமிழ்ப் பிரகடனம் அனுஷ்டிப்பு

பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக சிரேஷ்ட... Read more »

இளைஞனுக்கு கைக்குண்டை வழங்கிய இராணுவ சிப்பாய் – விசாரணையில்

யாழ்ப்பாணத்தில் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு இராணுவ சிப்பாய் ஒருவரே கைக்குண்டை வழங்கி உள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவில் இளைஞன் ஒருவர் கைக்குண்டு ஒன்றுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில்... Read more »