சர்வதேச காடுகள் தினம் யாழ் அரசடி சித்தி விநாயகர் முன்பள்ளியில்

காடுகள் மற்றும் புதுமை என்னும் கருப்பொருளில் சர்வதேச காடுகள் தினம் யாழ் அரசடி சித்தி விநாயகர் முன்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கொண்டாட்டம். இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் திரு ம. .சசிகரன் கலந்து... Read more »

பொலிஸ்மா அதிபர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் மீது கஜேந்திரன் குற்றச்சாட்டு

வெடுக்குமாறிமலை ஆதிலிங்க ஐய்யனார் கோயிலை திட்டமிட்டு சிங்களமயமாக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அதன் காரணமாகவே வழிபாட்டில் ஈடுபட செல்லும் தமிழர்கள் மீதான வன்முறைகளை பாதுகாப்பு படையினர் கட்டவிழ்த்து விடுகின்றனர் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு... Read more »
Ad Widget

போராட்டத்தில் யாழ் கடற்தொழிலாளர்கள்: திரும்பி பார்க்காத தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள்

யாழ்ப்பாணத்தில் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலை முதல் யாழ்ப்பாணம்... Read more »

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

தென்னிலங்கையின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ் பல்கலைகழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக முன்றலில் இடம்பெற்றது.இதனை பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தொல்பொருள் என்ற போர்வையில் வெடுக்குநாறிமலையை ஆக்கிரமிக்க முற்படுவதாக குற்றம்... Read more »

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகுகள் மற்றும் மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளது. யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே இன்று சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள்... Read more »

உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பு அமெரிக்க தூதரக துணைத் தலைவர் டக்ளஸ் இ.சொனெக்

வடக்கு – கிழக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதோடு, உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தலைவர் டக்ளஸ் இ. சொனெக் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அமெரிக்க கோனருக்கு இன்று வருகை தந்த போது... Read more »

யாழிலிருந்து வவுனியாவுக்கு வாகன பேரணி: சட்டத்தரணி சுகாஸ்

அனைவருக்காகவும் இன்று எட்டு அப்பாவி உறவுகள் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு வழங்கும் முகமாக பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளாதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள், கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாளை... Read more »

கடற்படை சோதனைச்சாவடியேன்றி முகாம் அல்ல: கடற்படை பேச்சாளர் விளக்கம்

பொன்னாலை சந்தியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் குறித்து விசாரணைகளை தொடங்கியுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் ஹயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். எமது ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை குறித்த பகுதியில் அமைந்திருப்பது கடற்படையினரின் சோதனைச்சாவடி எனவும் கடற்படை முகாம் அல்ல எனவும்... Read more »

கலாசாலை ஒன்று கூடலில் லண்டன் வைத்திய நிபுணர்களின் உரை

கலாசாலையில் புதன் ஒன்று கூடலில் லண்டன் வைத்திய நிபுணர்களின் உரை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை புதன்கிழமை ஒன்று கூடல் 13.03. 2023 புதன் காலை சிரேஷ்ட விரிவுரையாளர் த. தவசேகர் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பக் கல்வி மற்றும் ரோமன் கத்தோலிக்க பாடநெறிகளைச் சேர்ந்த மாணவர்கள்... Read more »

போக்கற்றவர்களே கடலட்டைப் பண்ணைகளை விமர்சிக்கின்றனர் – அமைச்சர் டக்ளஸ்

போக்கற்றவர்களே கடலட்டைப் பண்ணைகளை விமர்சிக்கின்றனர் – பல்தேசியக் கம்பனிகள் சம்மந்தப்பட்டிருப்பதை நிரூபிக்குமாறும் அமைச்சர் டக்ளஸ் சவால்! போக்கற்றவர்கள் நரம்பற்ற நாக்குகளினால் கடலட்டைப் பண்ணைகளை பற்றி தவறாக பேசுவதாக சாடியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளில் பல்தேசியக் கம்பனிகளோ சீனப் பிரஜைகளோ... Read more »