கூகுள் மீது சட்ட நடவடிக்கை – எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி

கூகுள் மீது சட்ட நடவடிக்கை – எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி ”மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றிய கூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷேன்பாம்(Claudia Sheinbaum) எச்சரிகை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப்... Read more »

TRC ஒப்புதல் இல்லாத மொபைல் போன்களைத் தடுக்க புதிய தானியங்கி அமைப்பு

TRC ஒப்புதல் இல்லாத மொபைல் போன்களைத் தடுக்க புதிய தானியங்கி அமைப்பு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRC ) ஒப்புதல் இல்லாத மொபைல் போன்களைக் கண்காணித்து பயன்படுத்துவதைத் தடுக்க புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை... Read more »
Ad Widget

நாளை முதல் டிக் டொக்குக்கு தடை

அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை விதிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன. இந்தநிலையில், டிக் டொக் தடை செய்யப்படக் கூடாது என கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு... Read more »

3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்

3600 மெட்டா நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரை தலைமையிடமாக கொண்டு பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக ‘மெட்டா’ இயங்குகிறது. பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை இது... Read more »

பதிவு செய்யப்படாத மொபைல் ஃபோன்களை பயன்படுத்தத் தடை 

பதிவு செய்யப்படாத மொபைல் ஃபோன்களை பயன்படுத்தத் தடை எதிர்காலத்தில் நாட்டில் பதிவு செய்யப்படாத மொபைல் ஃபோன்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்படும் என்று, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதை... Read more »

வட்சப் பயனர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு

வட்ஸ்அப்(Whstsapp) செயலியில் புதிய மேம்படுத்தல்(Update)செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பயனர்களால் ஒவ்வொரு நாளும் வட்ஸ்அப் மூலம் 2 பில்லியனுக்கும் அதிகமான அழைப்புகள் செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கணிணி மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் மூலம் புதிய அழைப்பு வசதிகளை அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ள்ளது.... Read more »

புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் புதிய மோசடி – பொலிஸார் எச்சரிக்கை

அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லும் செயலிக்கான APK லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று ​பொலிஸ் எச்சரித்துள்ளது. இந்த லிங்கில் உங்கள் பெயர் மற்றும் யாருக்கு வாழ்த்து சொல்ல வேண்டுமோ அவரது பெயரை பதிவிட்டால், புத்தாண்டு வாழ்த்து அனுப்பலாம்... Read more »

புதிய மின்சார கட்டணம் (2025)

உங்கள் வீட்டிற்கான 2025 ஆம் ஆண்டின் புதிய மின் கட்டணத்தினை கணக்கிட எளிதாக முடியும்! உங்கள் மின் கட்டணத்தை நேரடியாக கணிக்க வேண்டுமா? கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்ட கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் புதிய மின் கட்டணத்தை அறியவும். https://www.microjcode.com/tools/ceb/calculator 2025 மின் கட்டண... Read more »

உலகின் அதிவேக ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது

உலகின் அதிவேக ரயிலின் முன்மாதிரியை சீனா நேற்று (29) பெய்ஜிங்கில் அறிமுகம் செய்திருந்தது. CR450 என்ற எண்ணைக் கொண்ட ரயிலின் இயங்கும் வேகம், ஆற்றல் திறன், பெட்டிகளில் சத்தம் மற்றும் பிரேக்கிங் தூரம் போன்ற முக்கிய குறிகாட்டிகள் சர்வதேச தரத்தின் கீழ் முன்னணியில் இருப்பதாகத்... Read more »

இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு!

கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடப் பிறப்பு பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) எச்சரித்துள்ளது. இக்காலப் பகுதியில் பரிசுகளை வென்றதாகக் கூறி அழைப்புகளைப் பெறுவதன் மூலம் பொதுமக்கள் நிதி ரீதியாக ஏமாற்றப்படுவதாக... Read more »