பழைய வீடியோ காட்சி இலங்கை பொலிஸார் எச்சரிக்கை

கடந்த கால சம்பவங்களை தற்போதைய நிகழ்வுகளாக தவறாக சித்தரிக்கும் பழைய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் தனிநபர்களால் வாகனங்களை சோதனை செய்வது மற்றும் ஊரடங்கு உத்தரவு... Read more »

தெற்காசியாவிலேயே முதன் முறையாக இலங்கையில் Air- Ship சேவை!

தெற்காசியாவிலேயே முதன் முறையாக இலங்கையில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச Air Space நிறுவனத்தின் தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்சிற்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் இன்று (12) ஆளுநர் தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும்... Read more »
Ad Widget

ஜனாதிபதி தேர்தலில் AI தொழிநுட்பம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (AI Technology) தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் நாட்டு மக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பில் போதியளவு விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் பொறியியற் பீடத்தின் பேராசிரியர்... Read more »

மைக்ரோசொப்ட் செயலிழப்பால் Crowdstrike நிறுவனத்திற்கு 9 பில்லியன் டொலர் இழப்பு!

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு மைக்ரோசொப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மைக்ரோசொப்ட் மென்பொருள் நிறுவனத்துக்கு அமெரிக்காவை சேர்ந்த ‘கிரவுட் ஸ்ரைக்’ (Crowdstrike) என்ற நிறுவனம் சைபர் பாதுகாப்பு சேவையை வழங்கி வரும் நிலையில்... Read more »

உலகளாவிய ரீதியில் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு

தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு உலகம் முழுவதும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக விமான சேவைகள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவுஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் தொழில்நுட்ப சிக்கல்கள் பதிவாகியுள்ளதுடன், பல விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன்,... Read more »

சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலை நிறுத்தப்படாத ஸ்டார்லிங்க்

ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிலையமானது, அதிவேக இணைய வசதியை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் என்ற பெயரில் செயற்கைக்கோள்களை அனுப்பி பூமியின் குறைந்த சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பால்கன் – 9 ரொக்கெட் மூலம் சுமார் 20 செயற்கைக்... Read more »

இன்ஸ்டாவில் உங்களை ஒருவர் ப்ளொக் செய்து விட்டாரா?

நம்மில் பலரும் இன்ஸ்டாகிராம் உபயோகிக்கிறோம். அதில் நம்மை யாரேனும் ப்ளொக் செய்து விட்டார்கள் என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது? உங்களை ஒருவர் இன்ஸ்டாவில் ப்ளொக் செய்துவிட்டால், உடனே இன்னொரு அக்கவுண்டில் இருந்து சம்பந்தப்பட்ட நபரைத் தேடுங்கள். ஒருவேளை அவர் தேடும்பொழுது அவரது பெயர் வந்தால் அவர்... Read more »

வீதியில் சென்ற பறக்கும் தட்டு வடிவிலான கார்

பறக்கும் தட்டுகள் வானில் பறப்பதாக அவ்வப்போது வரும் செய்திகளை நாம் பார்த்திருப்போம். இதுவே அந்த பறக்கும் தட்டு பூமிக்கு வந்து வீதியில் சென்றால் எப்படியிருக்கும்? ஆம். அமெரிக்காவின் ஒக்லமாகா நகர் வீதியில் வாகன சோதனையில் ஒரு பொலிஸ்காரர் ஈடுபட்டிருந்த வேளையில், அந்த வீதியில் பறக்கும்... Read more »

Koo சமூக ஊடக செயற்பாடுகளை நிறுத்திய இந்தியா

எக்ஸ் (X) இற்கு மாறாக அறிமுகப்படுத்தப்பட்ட Koo எனும் சமூக ஊடக தளத்தினை முழுமையாக நிறுத்துவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக குறித்த சமூக ஊடகத்தை பயன்படுத்திவந்த இலட்சக்கணக்கான இந்தியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போதியளவு நிதி இன்மை மற்றும் தொழில்நுட்பத்திற்கு... Read more »

திடீரென வெடித்துச் சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்

ரஷ்ய செயற்கைக் கோள் ஒன்று விண்வெளியில் செயலிழந்த நிலையில் இருந்தது. அந்த செயற்கைக் கோள் சுக்குநூறாக வெடித்துச் சிதறிமையினால் சர்வதேச ஆய்வு நிலையத்திலுள்ள விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பில், அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா அதிகாரிகள் கூறியதாவது, “கடந்த 2022ஆம்... Read more »