சைபர் மோசடிகளுடன் தொடர்புடைய 318 பேர் கைது..! கடந்த 2025 ஆம் ஆண்டில் இணையவழி மோசடிகள் தொடர்பில் 318 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். கடந்த ஆண்டில் 2,000க்கும் அதிகமான சைபர் குற்றங்கள்... Read more »
அமெரிக்காவில் TikTok செயலியை தொடரும் ஒப்பந்தம்..! TikTok தமது அமெரிக்க வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்துள்ளது. சீன நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance), தனது அமெரிக்க கிளை நிறுவனத்தை அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யத் தவறினால், 2025 ஜனவரி... Read more »
அறுவை சிகிச்சை இன்றி பக்கவாதத்தைக் குணப்படுத்தும் புதிய மருத்துவ ஹெல்மெட் மூளையில் ஏற்படும் பக்கவாதத்தின் போது, ரத்தக் கட்டுகளைக் கண்டறிந்து அவற்றை உடைப்பதற்காக விஞ்ஞானிகள் ஒரு புதிய பரிசோதனை மருத்துவ ஹெல்மெட்டை உருவாக்கியுள்ளனர். இது ஃபோகஸ்டு அல்ட்ராசவுண்ட் அலைகளைப் பயன்படுத்திச் செயல்படுகிறது. இந்தச் சாதனம்... Read more »
ஐபோன் பயனர்கள் வாரத்திற்கு ஒருமுறை தங்கள் மொபைலை restart செய்ய வேண்டும் என அறிவுறுத்தல் ஐபோன் பயனர்கள் வாரத்திற்கு ஒருமுறை தங்கள் மொபைலை அணைத்து ஆன் (Restart) செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் தற்போது 2026-ல் மீண்டும் ஒரு முக்கிய பாதுகாப்புக் காரணமாகப் பேசப்பட்டு... Read more »
சமூக ஊடகங்கள்… நீதிமன்றங்களா? பொதுவாக தனிநபர்களை குறிப்பிட்டு பதிவிடுவதை நான் விரும்புவதில்லை. காரணம், பிறர் வாழ்க்கையில் என் கருத்துகளைத் திணிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. சமீபத்தில், ஒரு கேரள பெண் பஸ்ஸில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறி வீடியோ வெளிட்டார், அது... Read more »
நிதி மோசடிக்காரர்களிடம் இருந்து தப்புவதற்கான வழிகாட்டல்..! சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியும் மோசடியான முறையில் மோசடிக்காரர்களின் கணக்குகளில் பணத்தை வைப்புச் செய்ய வைப்பது தொடர்பாக நாட்டின் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கு மேலதிகமாக, வேலை... Read more »
ட்ரோன் பாவனையாளர்கள் வந்தது ஆப்பு..! ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல குறிப்பிடுகையில், வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து... Read more »
சமூக ஊடக மோசடிகளைத் தடுக்க புதிய வேலைத்திட்டம்..! இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுப்பதற்காக புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு.... Read more »
பிரான்ஸில் அதிரடி சட்டம்: 15 வயதுக்கு குறைந்தவர்களுக்கு சமூக வலைத்தள பாவனை தடை? மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு, பிரான்ஸ் அரசாங்கம் வரும் 2026 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி 2026... Read more »
“மிகவும் நுட்பமான” (Extremely sophisticated) தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட இரண்டு தீவிர மென்பொருள் குறைபாடுகளைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, ஐபோன் பயனர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக அப்டேட் (Update) செய்யுமாறு ஆப்பிள் நிறுவனம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வாரம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிக்கையில், சஃபாரி... Read more »

