மல்யுத்தத்தை விட்டு விலகுகிறேன்: சாக்‌ஷி மாலிக்

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டினா். முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடா்பாக பிரிஜ் பூஷண் மீது டில்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. இதனிடையே,... Read more »

தனுஷ்க குணதிலக்க மீதான தடை நீக்கம்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (23) ஆரம்பமாகவுள்ள இன்டர் கிளப் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ளவுள்ளார். பெண் ஒருவர் துஷ்பிரயோகம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக்... Read more »
Ad Widget

எட்டே வயதில் சதுரங்கப் போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி

இந்த வார இறுதியில் நடந்த ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த எட்டு வயதான தமிழ் சிறுமியான போதானா சிவானந்தன் சிறந்த பெண் வீராங்கனையாக முடிசூட்டப்பட்டார். வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவைச் சேர்ந்த போதானா சிவானந்தன், இறுதிச் சுற்றில் இரண்டு முறை... Read more »

சிஎஸ்கே செய்த சொதப்பல்.. ஆப்பு வைத்த டெல்லி கேபிடல்ஸ்

ஜார்கண்ட் அணியின் விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் குமார் குஷாக்ராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க முயற்சி செய்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி அந்த முயற்சியை தடுத்தது. தோனி தன் சொந்த மாநிலமான ஜார்கண்ட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் விக்கெட்... Read more »

IPL ஏலம் 2024- டாப் 5 அதிக விலை வீரர்கள்

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வெற்றிகரமாக துபாயில் நடந்து முடிந்தது. 17 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக வெளிநாட்டில் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. இதில் பத்து அணிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினார். ஒவ்வொரு... Read more »

4.60 கோடிக்கு போன இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்க

இலங்கையின் வேகப்பந்தவீச்சாளர் தில்ஷன் மதுஷங்கவை மும்பை அணி 4.60 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கான ஏலம் டுபாயில் இன்று இடம்பெற்று வருகிறது. இந்த ஏலத்தில் தற்போதுவரை அதிக விலைக்கு ஏலம் போன... Read more »

தெரிவுக்குழுவால் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்படாது: குமார தர்மசேன

இலங்கையில் கிரிக்கெட்டை விருத்தி செய்ய வேண்டுமானால் எதிர்வரும் பத்து வருடங்களுக்கான கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டு அதனை பின்பற்ற வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேன தெரிவித்துள்ளார். “2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ணத்... Read more »

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் ஏல கணிப்பு

17-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் லீக் அடுத்த ஆண்டு மார்ச் – மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஐ.பி.எல். ஏலத்தில் யார் அதிகமான தொகைக்கு விலை... Read more »

ஐபிஎல் ஏலத்தை நடத்தும் முதல் பெண்

ஐபிஎல் ஏலம் முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியே துபாயில் நாளை (19ஆம் திகதி) நடைபெறவுள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்தை ஆண்களே நடத்தி வந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக மல்லிகா சாகர் (Mallika Sagar) என்ற பெண் ஏலத்தை நடத்தவுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் Auctioneer... Read more »

கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று கூடுகிறது

உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு இன்று (18) கூடவுள்ளது. இதன்போது, இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் சில புதிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உபுல் தரங்க தலைமையிலான புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவானது, ஜனவரி 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இலங்கை-சிம்பாப்வே தொடருக்கான... Read more »