2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைமை பொறுப்பை சரித் அசலங்க ஏற்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். வீரர்களுடன்... Read more »
தற்போது பங்களாதேஷில் காணப்படும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் பின்னர் பங்களாதேஷ் – நியூசிலாந்து அணிகள் நியூசிலாந்துக்கு பயணமாகி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவிருக்கின்றன. அதன்படி... Read more »
இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் சனத் ஜயசூரியவுக்கும் இடையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. Read more »
முதன்முறையாக உகண்டா அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்று வரலாரு படைத்துள்ளது. ஆபிரிக்க பிராந்திய தகுதிச்சுற்றின் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்ததன் மூலம், சிம்பாப்வேயைப் பின்னுக்குத் தள்ளி முதன்முறையாக உகண்டா அணி இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.... Read more »
2024 ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது. இந்தியாவுக்கு டி20 அணியைப் பொறுத்தவரை அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்த நிலையில், டி20 அணியில் மாற்றத்தை ஏற்படும் மூத்த வீரர்களை நீக்கி விட்டு இளம் வீரர்கள்... Read more »
அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிசார் “நியாயமற்ற முறையில்” நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வழக்குச் செலவு தொடர்பான வழக்கு இன்று (24) நீதிபதி சாரா... Read more »
உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண பிரபலங்கள் நரேந்திர மோடி மைதானத்திற்கு... Read more »
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ்... Read more »
தேசிய விளையாட்டுத் துறை அமைச்சுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பணம் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை காட்டும் செலவின் சுருக்கத்தை விளையாட்டு அமைச்சு நேற்று (13.11.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. அதன்படி, விளையாட்டுத்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன், தேசிய விளையாட்டு... Read more »
023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் இன்றையதினம் (12-11-2023) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர் குசல் மென்டிஸ் இதனை தெரிவித்துள்ளார். மேலும், 2023... Read more »

