யாழ். பல்கலையில் குமார் சங்கக்காரவிற்கு சிலை; பிறந்த நாளன்று திறப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இறுதி வருட விளையாட்டுக்குழு மாணவர்களினால் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் குமார் சங்கக்காரவின் 45 ஆவது பிறந்த நாள் எதிர்வரும் 27.10.2022 அன்று மிகச் சிறப்பாகக்... Read more »

இலங்கை கிரிகெட் சபை முன் வைத்துள்ள புதிய செயற்திட்டம்

இலங்கை கிரிகெட் சபை புதிய செயல் திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளது. இலங்கையின் தேசிய அணியில் திறமைகளை கொண்ட புதிய வீரர்களுக்கு வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் செயல் திட்டம் ஒன்றினை இலங்கை கிரிகெட் சபை ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை கிரிகெட்டின் தேசிய வளர்ச்சி பயணத்திற்கான வேலைத்திட்டத்தின் “கிராமத்துக்கு... Read more »
Ad Widget Ad Widget

டி 20 உலக கோப்பைக்கான அணியை அறிவித்தது பாகிஸ்தான்!

7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா,... Read more »

டென்னிஸில் இருந்து ஓய்வு பெறும் உலகின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்

உலகின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் 41 வயதில் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ள லேவர்... Read more »

பாகிஸ்தானின் முன்னாள் நடுவர் ஆசாத் ரவூப் மரணம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக பணியாற்றிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசாத் ரவூப் லாகூரில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. அவரது மரணமடைந்த செய்தி கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா தன்னுடைய டுவீட்டரில், ஆசாத் ரவூப், மரணமடைந்ததாக வந்த... Read more »

டி20 உலகக் கோப்பைக்கான பெயர் பட்டியலை அறிவித்த இந்திய அணி!

வரவிருக்கும் ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022க்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அந்நாட்டு கிரிக்கெட் ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததுள்ளது. இதெவேளை, இந்தியாவின் நட்சத்திர வீரர் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து திரும்பினார். டி20 உலகக் கோப்பை அணி: ரோஹித்... Read more »

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை அணி!

நடைபெற்ற ஆகிய கிண்ண போட்டித் தொடரில் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது. டுபாயில் இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி ஆறாம் தடவையாக சாம்பியன் பட்டம் வென்றது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி... Read more »

ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் வெற்றி வாகை சூடிய இலங்கை அணி!

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்து கிண்ணம் இலங்கை வசமானது. ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது​. சிங்கப்பூரை வெற்றிக்கொண்ட இலங்கை சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில்... Read more »

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண தொடர் இன்று

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டி டுபாய் மைதானத்தில் இன்று இரவு இலங்கை நேரப்படி 07.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி 05 தடவைகளும் பாகிஸ்தான் அணி 02 தடவைகளும்... Read more »

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்த விராட் கோலி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 212 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய... Read more »