விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்து கொள்ளையடிக்க முயற்சித்ததாக கூறப்படும் ஒருவரை வத்தளை பிரதேசத்தில் உள்ள விடுமுறை விடுதி ஒன்றில் தாம் கைது செய்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். விளையாட்டுத் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் சென்று மிரட்டிய நபர் கைது... Read more »
இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் 20,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Read more »
லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியின் Colombo Stars அணியை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக Jaffna Kings அணி சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது. Jaffna Kings அணிக்கும் Colombo Stars அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி இன்றைய தினம் (23-12-2022) கொழும்பு... Read more »
கால்பந்து உலக கிண்ண இறுதி போட்டியில் பிரான்ஸின் தோல்வியின் பின்னர் அந்த அணியின் இளம் வீரர் எம்பாப்வே, ரொனால்டோ – மெஸ்ஸி வரிசையில் இடம் பிடிக்க போகும் வீரர் என்கிறார்கள். 2014 மற்றும் 2022 இல் எம்பாப்வே பிரான்ஸ் தேசிய அணிக்காக முறையே தனது... Read more »
22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது. லீக் சுற்றுகள், நாக் அவுட்... Read more »
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டினா அணி தெரிவாகியுள்ளது. கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் முதலாவது அரை இறுதிப் போட்டி லுசெய்ல் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று(13.12.2022) இரவு நடைபெற்றது. முதலாவது அணி இந்த முதலாவது அரை இறுதிப் போட்டியில்... Read more »
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தோல்வியடைந்து போர்ச்சுகல் வெளியேறியதை தாங்கி கொள்ள முடியாத அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுத காட்சியை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். கால்பந்து உலகில் பல ஆண்டுகளாக தலைசிறந்த கால்பந்து வீரர்களாக திகழ்ந்து வருபவர்களில் ரொனால்டோவும் ஒருவர். உடைந்து அழுத... Read more »
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு இரண்டு அணிகள் தெரிவாகியுள்ளன. கத்தாரின் அல்-ரய்யான் நகரத்தில் எடியூகேசன் அரங்கில் நேற்றைய தினம்(09.12.2022) கால் இறுதிப் போட்டிகள் இரண்டு நடைபெற்றன. முதலாவது போட்டி முதலாவது கால் இறுதிப் போட்டியில் குரோஷியா மற்றும் பிரேஸில்... Read more »
லங்கா பீரிமியர் லீக் தொடரின் இன்றைய போட்டி Galle Gladiators அணிக்கும் Kandy Falcons அணிக்கும் இடையே இடம்பெற்றது. இந்த போட்டி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு அரங்கில் இடம்பெற்றுள்ளது. இந்த போட்டியின் போது இலங்கையின் வீரர் சாமிக்க கருணாரத்ன விபத்துக்கு உள்ளாகியுள்ளார். போட்டியின்... Read more »
அண்மையில் இலங்கை கிரிக்கட் அணியின் உபதலைவரான சரித் அசலங்கவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. கவிந்தி எனும் ஆங்கில ஆசிரியையை சரித் அசலங்க திருமண முடித்துள்ளார். இந்நிலையில் 10 ஆண்டுகள் தொடர்ந்த அவர்களின் காதலின் சுவாரஸ்ய சம்பவம் இணையங்களில் வைரலாகிவருகின்றது. அதாவது கடந்த... Read more »