ஏன் குத்திமுறிகின்றன தமிழ் தரப்புக்கள்..!

அரச நிதி மோசடியில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க வடகிழக்கிலிருந்தும் மலையகத்திலிருந்தும் தமிழ் தலைமைகள் பாடுபட்டிருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் தமிழ் மக்களது வாக்கு வங்கியை தனதாக்க பெருமளவு நிதியை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள கட்சி... Read more »

கல்வி சீர்திருத்தங்களுக்கான செலவை துல்லியமாகக் கூற முடியாது: கல்வி அமைச்சு

கல்வி சீர்திருத்தங்களுக்கான செலவை துல்லியமாகக் கூற முடியாது: கல்வி அமைச்சு ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்ட சீர்திருத்தங்களுக்கான பணம் 2026 வரவுசெலவுத் திட்டத்திலிருந்து பெறப்படும் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களுக்கான செலவு குறித்து எந்தக் கணக்கீடும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில், மொத்தச் செலவுக்கான துல்லியமான புள்ளிவிவரத்தை... Read more »
Ad Widget

இலங்கை மின்சார சபை 4 நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது

புதிய மின்சாரச் சட்டத்தின் விதிகளின் கீழ், இலங்கை மின்சார சபை (CEB) நான்கு தனித்தனி நிறுவனங்களாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள்: * தேசிய அமைப்புகள் (தனியார்) நிறுவனம் (National System Operator (Pvt) Ltd) * தேசிய மின் தொடரமைப்பு சேவை வழங்குநர்... Read more »

கோர விபத்து: பாடசாலை வான் சாரதி உட்பட மூவர் பலி

குளியாப்பிட்டி, தும்மலசூரியவில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட கோர வீதி விபத்தில் பாடசாலை வேன் சாரதி மற்றும் இரண்டு பிள்ளைகள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். ஒரு பாடசாலை வேனும் லொறியும் மோதியதிலேயே இந்த விபத்து... Read more »

ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர இருதய சத்திரசிகிச்சை தேவை – டொக்டர் ருக்சான் பெல்லன

நேற்று (26) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவசர இருதய சத்திரசிகிச்சை தேவை என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்சான் பெல்லன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் இதயக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது அவரது இதயத்தை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் பரிசோதனைகள்... Read more »

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கான வரி அதிகரிப்பு

அரசாங்கத்தால் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கான விசேட வர்த்தகப் பொருள் வரி (Special Commodity Levy) அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும்... Read more »

ஹபரணவில் யானைக்குட்டி வாகன விபத்தில் பலி

ஹபரண, ஹிரிவடுன்ன பகுதியில் சிமெந்து ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்றுடன் மோதியதில், 10 வயதுடைய யானைக்குட்டி ஒன்று இன்று காலை (27) உயிரிழந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். ஹபரண-தம்புள்ள வீதியில் ஹிரிவடுன்ன பாடசாலைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியை கடக்க முற்பட்ட... Read more »

ஐ.சி.சி.பி.ஆர் (ICCPR) சட்டத்தின் கீழ் கம்மன்பில மீது விசாரணை

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டத்தின் (ICCPR) கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) புதன்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கமின்மையை தூண்டக்கூடிய வகையில் கம்மன்பில கூறியதாக கூறப்படும்... Read more »

இளம் கடற்படை அதிகாரியின் கொடூர செயலால் பெரும் துயரில் கதறும் குடும்பம்..!

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற அவசர தொலைபேசி எண்ணிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில்... Read more »

தமிழருக்கான நீதியை மறுப்பதற்குமான முன்னேற்பாடே ரணிலின் கைது..!

சர்வதேசத்தின் நீதி கண்களில் மண்ணைத் தூவவும், தமிழருக்கான நீதியை மறுப்பதற்கும் ஒரு முன்னேற்பாடான செயற்பாடாகவே முன்னாள் ஜனாதிபதியை கைது செய்துள்ளதாகத் தோன்றுகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவர் இன்று... Read more »