முட்டை விலை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

முட்டையின் விலையை குறைப்பது தொடர்பில் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தமது சங்கத்தின் பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முட்டை விலை உயர்வுக்கு நுகர்வோர் அதிகாரசபையே... Read more »

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

இலங்கையில் அரிசி, சீனி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பதால் இவ்வாறு பொருட்களின் விலைகள் உயரும் என தெரிவிக்கப்படுகின்றது. கொள்கலன் போக்குவரத்து குறித்து நிர்ணயிக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

நாளை முதல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்!

இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் பரவிவரும் தகவல் தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. நாளையதினம் (17-04-2023) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவலொன்று பகிரப்படுகிறது. இது வெறும் வதந்தி என்று கல்வி இராஜாங்க... Read more »

உயரத்தை அதிகரிக்க கோடி கணக்கில் செலவிட்ட அமெரிக்கர்

ஒரு அமெரிக்கர் தனது உயரத்தை 5 அங்குலம் அதிகரிக்க ₹1.4 கோடி ($170,000) செலவில் இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். இந்த முடிவுக்கு காரணம் அவரது டேட்டிங் வாழ்க்கை மற்றும் அவரது உயரம் குறைவாக இருப்பதால் நீண்ட காலமாக தாழ்வு மனப்பான்மை கொண்டதாக... Read more »

பிஸ்கட் உற்பத்திக்கு அறிமுகப்படுத்தப்படும் புதிய அரிசி

பிஸ்கட் உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய புதிய ‘அரிசி’ ரகத்தை படலகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகை பி.ஜி. 381 என்று படலகொட வை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர். ஜே.பி. சேனநாயக்க தெரிவித்துள்ளார். பிஸ்கட் உற்பத்திக்கு தேவையான அரிசி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி... Read more »

முட்டையின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

முட்டையின் விலையை குறைப்பது தொடர்பில் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. முட்டை விலை உயர்வுக்கு யார் காரணம் தமது சங்கத்தின் பணிப்பாளர் சபை இன்று பிற்பகல் கூடி இது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.... Read more »

குரங்கு ஏற்றுமதியிலுள்ள சதித்திட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவதன் பின்னணியில் கோடிக்கணக்கான கடத்தல் இருப்பதாக சுரக்கிமு ஸ்ரீலங்கா தேசிய இயக்கத்தின் பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். சீனாவிற்கு ஒரு இலட்சம் குரங்குகளை அனுப்புவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது... Read more »

இலங்கையில் நிலநடுக்கம் குறித்து வெளியாகியுள்ள செய்தி

கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பான தரவுகளைப் பெற்று நிலநடுக்க அபாய நிலைமைகளைக் காட்டும் வரைபடத்தை தயாரிப்பதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட இடம், அதன் அளவு போன்றவை இந்த வரைபடத்திற்கு சேகரிக்கப்பட்டு... Read more »

மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு!

பதுளை – கந்தகொல்ல பகுதியில் மகனின் தாக்குதலுக்கு உள்ளான தந்தை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 56 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுபோதையில் தமது மனைவியை மண்வெட்டியால், தாக்குவதற்கு முற்பட்ட போது தந்தையை மகன் போத்தல் ஒன்றினால் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிகிச்சை பலனின்றி... Read more »

மருந்து உட்கொள்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

நாம் எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் பருவகால நோய்கள், தொற்று நோய்கள் போன்றவற்றாலும் உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றாலும் பல வகையான நோய்கள் ஏற்படலாம். நோய்வாய்ப்பட்டால் மக்கள் மருத்துவரிடம் சென்று அவரது ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். மருந்து சாப்பிடுவதால் மட்டுமே... Read more »