கடற்றொழிலாளர்களின் மண்ணெண்ணை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வினை காண்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மண்ணெண்ணை தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார சவால்களை நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று விசேட சந்திப்பு... Read more »

கொழும்பு நகரில் அதிகரிக்கப்படும் பாதுகாப்பு!

கொழும்பு நகரில் இன்று (9ம் திகதி) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு செயற்பாட்டாளர்கள் தயாராகியுள்ளதால், கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பை பாதுகாப்பதற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக பொலிஸ்... Read more »
Ad Widget

காலி முகத்திடல் போராட்ட களத்திற்கு மக்கள் வராவிட்டால் நாங்கள் வெளியேறுவோம்! -தேரர்

காலி முகத்திடலில் இன்று (09) நடைபெறவுள்ள போராட்டத்திற்கு மக்கள் வராவிட்டால் தானும் ஏனைய மக்களும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவோம் என போராட்ட களத்தில் தங்கியுள்ள வணக்கத்திற்குரிய தம்ம சுஜாத தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முதலில் இந்த... Read more »

இலங்கை கடற்கரையில் நங்கூரமிடப்படும் பாகிஸ்தானின் போர் கப்பல்!

கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தானின் தைமூர் என்ற போர்க்கப்பல் நங்கூரமிட, இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், பங்களாதேஷ் அந்த கப்பலுக்கு அனுமதி மறுத்துள்ளது. சீனாவின் கட்டமைக்கப்பட்ட PNS தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில்... Read more »

கொழும்பில் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது!

கொழும்பில் உள்ள பகுதி ஒன்றில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்று திங்கட்கிழமை கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குறித்த பெண் போதைப் பொருட்களை... Read more »

சீன கப்பல் குறித்து ஜனாதிபதிக்கு மிரட்டல்!

எதிர்வரும், 11ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்த யுவான் வான் 05 என்ற சீன கப்பலின் வருகையை நிறுத்துமாறு பசில் ராஜபக்ஷவும், (Basil Rajapaksa) ஒரு அமெரிக்கப் பிரதிநிதியும் ஜனாதிபதி ரணிலுக்கு (Ranil Wickremesinghe) அழுத்தம் கொடுத்ததாகத் தகவல் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ... Read more »

அரிசியின் விலை குறைவடையும் வாய்ப்பு!

அரிசியின் விலை அடுத்த சில நாட்களில் குறையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி. கே ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி உதவியாக வருவதால் சந்தையில் அரிசி விற்பனை குறைந்துள்ளதாகவும்... Read more »

எரிபொருள் வரிசையில் நிற்காதீர்கள் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

போதியளவு எரிபொருள் இருப்பதனால் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின் கீழ் எரிபொருள் பெறுவதற்கான இரண்டாவது ´கோட்டா´ நேற்று (07) நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில்... Read more »

கடையை உடைத்து கொள்ளை!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை பிரதேசத்திலுள்ள பலசரக்கு கடை ஒன்றின் கூரையை உடைத்து , அங்கிருந்த 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டு பன்டல் சிகரெட் என்பவற்றை திருடிச் சென்ற சந்தேகநபரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம்... Read more »

காலி முகத்திடல் போராட்டகளத்தின் மற்றுமோர் முக்கிய செயற்பாட்டாளர் கைது!

காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் முக்கிய செயற்பாட்டாளரான பியத் பிகேசல, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவர் மீது ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள்... Read more »