கொழும்பில் இருந்து பதுளைக்கு புதிய சொகுசு புகையிரத ஆரம்பம்!

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கமைய கொழும்பில் இருந்து பதுளைக்கு புதிய சொகுசு புகையிரத சேவை இந்த வார இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. மலையகத்தில் உள்ள பல சுற்றுலா இடங்களை உள்ளடக்கிய பாதையில் பயணிக்கும் இந்த புகையிரதத்தை ஆரம்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை புகையிரத... Read more »

முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை ஆளுநராக நியமிக்க திட்டமிடும் ஜனாதிபதி!

முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை, மத்திய மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார். குறித்த பதவியை ஏற்பதற்கு தயார் நிலையில் இருக்குமாறும், தற்காலிகமாகவேனும் இப்பதவியை ஏற்று நாட்டுக்கு சேவையாற்றுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல்மாகாணசபை ஆளுநராக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார்.... Read more »
Ad Widget

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் ஆரம்பித்து இன்றுடன் 2000 நாட்கள் நிறைவடைந்தன!

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் இன்றுடன் 2000 நாட்களை கடக்கவுள்ளது. இதேவேளை உறவுகளை தேடியலைந்து 121 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அதில் வவுனியா மாவட்டத்தில் 16 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவுகள் தெரிவித்துள்ளனர். மேலும் சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் ,... Read more »

15 வயதான சிறுமியை கர்ப்பமாக்கிய 19 வயது இளைஞன்!

15 வயதான சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்டத்தின் ஹிதோகம பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி சந்தேக நபருடன் காதல் உறவை வைத்திருந்ததாகவும், ஹிதோகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். வயிற்றில் ஏற்பட்ட நோவு காரணமாக... Read more »

மாணவனை மூர்க்கதனமாக தாக்கிய பாடசாலை அதிபர்

காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் தரம் 5 இல் கல்வி கற்றுவரும் 10 சிறுவனை தாக்கியதையடுத்து சிறுவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், அதிபர் தலை மறைவாகியுள்ளார்.... Read more »

சந்தையில் அறிமுகமாகும் புதிய நெல்!

அம்பலாந்தோட்டை அரசாங்க அரிசி ஆராய்ச்சி நிறுவனம் AT 378 சுடு கெகுலு (நாடு) என்ற புதிய நெல் வகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அம்பலாந்தோட்டை அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் ஹர்ஷினி சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். மூன்றரை மாதங்களில் அறுவடை செய்யக்கூடிய... Read more »

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள இறுதி முடிவு!

“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்த வேண்டுகோளுக்கு, ஜனாதிபதி உடன்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார் . ஜனாதிபதி செயலகத்தில்,... Read more »

நுணாவில் ஐ.ஓ.சியில் விவசாயிகளுக்கு இன்றைய தினம் டீசல் விநியோகம்!

பெரும்போக நெற்பயிர்ச் செய்கையை முன்னிட்டு உழவுஇயந்திரங்களுக்கு தேவையான டீசல் நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்புநிலையத்தால் வழங்கப்படவுள்ளது. அதற்கமைய தென்மராட்சி பிரதேசத்திலுள்ள உழவு இயந்திரங்களுக்கு தேவையான டீசல் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 4.00 மணி வரை வழங்கப்படவுள்ளது கியூ.ஆர் கோட் அடிப்படையில்... Read more »

சரத் பொன்சேகாவை கைது செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்தடன், நாட்டில் சமாதானம் மற்றும் சட்டம் ஒழுங்கை... Read more »

சிறுவர்களிடையே அதிகமாக பரவும் நோய் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ,டெங்கு வைரஸ் மற்றும் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குழந்தை நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 51 சிறுவர்கள் டெங்கு... Read more »