திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 600 பேருக்கு நிகழ்ந்த சோகம்!

கண்டி பிரதேச ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக கூறப்படும் சுமார் 600 பேர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக கங்கவத்தகோரளை பிரதேச சபையின் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அந்த ஹோட்டலில் மூன்று திருமணங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில்... Read more »

ஒரு லீற்றர் பெற்றோல் 250 ரூபாவிற்கு வழங்க இயலும்!

நாட்டில் ஒரு லீற்றர் பெற்றோல் 250 ரூபாவிற்கு வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை மிகவும் குறைந்து வருவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,... Read more »
Ad Widget Ad Widget

இலங்கை மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

இலங்கையின் மதுவரி திணைக்களம், அர்ஜுன் அலோசியஸின் பெர்பெச்சுவல் குழுமத்திற்கு சொந்தமான, டபிள்யூ.எம். மெண்டிஸ் அன்ட் கோ லிமிடெட் மதுபானங்களை சந்தைக்கு வெளியிட அனுமதி வழங்கியுள்ளது. நான்கு வருடங்களுக்கு முன்னர் வரி செலுத்தாத காரணத்தினால் டபிள்யூ.எம்.மென்டிஸ் என்ட் கோவின் மதுபான உரிமம் ரத்து செய்யப்பட்டது. எவ்வாறாயினும்,... Read more »

நாட்டு மக்களிடம் முன் வைக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!

இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நீடித்துவரும் நிலையில், சத்திர சிகிச்சைகளுக்கான உபகரணங்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவியுள்ளது. பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் பிரிவுக்கு அவசர சத்திரசிகிச்சை பொருட்கள் தேவைப்படுவதால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.... Read more »

இலங்கை வரும் கோட்டாவை வரவேற்க பலத்த ஏற்பாடுகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான பாரிய பிரசாரத்தை முகநூல் ஊடாக ஆரம்பிக்க கோட்டாபயவுக்கு விசுவாசமானவர்கள் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக #BringBackGota என்றும் #BringHomeGota என்றும் பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளனர் நாட்டுக்கு வருகை அதன்படி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும்... Read more »

கொழும்புவாள் மக்களுக்கு விடுக்கப்டுள்ள எச்சரிக்கை!

கொழும்பில் நாளை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு மாநகர சபைக்கு எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மேம்படுத்தல் பணிகளுக்காக இவ்வாறு நீர்விநியோகத் தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. நீர்வெட்டு அமுலாகும்... Read more »

யாழில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசேட தேவைக்கு உரிய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த சடலத்தை மீட்டு... Read more »

எதிர்காலத்தில் பணவீக்கம் குறைவடையும் மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை மத்திய வங்கியின் சபை கடந்த காலங்களில் எடுத்த சில தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் சில சாதகமான பெறுபேறுகளை காணக்கூடியதாக உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

இலங்கை வரும் முடிவை மாற்றிக்கொண்ட கோட்டபாய!

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக கீரீன்கார்ட்டிற்கு காத்திருப்பதாகவும் அங்கு அவர் தனது குடும்பத்துடன் வசிப்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார் எனவும் டெய்லிமிரர் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் மனைவி அமெரிக்க பிரஜை என்பதால் முன்னாள்... Read more »

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 33 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 70 சதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை,... Read more »