மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் அனைவரும், தாமதிக்காமல் இப்பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் (Irrigation Department)... Read more »

கொழும்பு பிரதான வீதியின் கும்பக்கன் பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

மொனராகலை பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா நிரம்பி வழிந்ததால், வெல்லவாய – கொழும்பு பிரதான வீதியின் கும்பக்கன் பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதன்போது, 23 பயணிகளுடன் நீரோட்டத்தை கடந்து பயணித்த பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. எனினும், உடனடியாகச்... Read more »
Ad Widget

கார் தண்ணீரில் விழுந்தால் இப்படி செய்து உயிர் காக்கலாம்! 

கார் தண்ணீரில் விழுந்தால் இப்படி செய்து உயிர் காக்கலாம்! கார் திடீரென தண்ணீரில் விழும்போது சில விநாடிகளில் எடுக்க வேண்டிய முடிவுகள் தான் உயிரை காப்பாற்றும். இதோ மிகவும் முக்கியமான தகவல்👇 🌊 கார் தண்ணீர் மூழ்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் 🔌 Power... Read more »

தானாக திறந்து கொண்ட மேல் கொத்மலை வான் கதவுகள்!

தானாக திறந்து கொண்ட மேல் கொத்மலை வான் கதவுகள்! மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேல் கொத்மலை... Read more »

 ‘மீட்பு மற்றும் நிவாரண சேவைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குதல்’

‘மீட்பு மற்றும் நிவாரண சேவைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குதல்’ ‘புதுப்பித்த வானிலை மற்றும் பேரிடர் தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிடுவதன் மூலம் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்’ நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை திறம்பட வழங்க சுற்றுலா வாரியத்திற்கு அறிவுறுத்தல்கள்  ... Read more »

31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம்! நால்வர் உயிரிழப்பு!!

31 வருடங்களுக்கு பிறகு நீரில் மூழ்கியது நுவரெலியா நகரம்! நால்வர் உயிரிழப்பு!! நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ளமை தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெற்றபோதும் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. Read more »

தெருநாயை கார் ஏற்றி கொன்ற பெண் கைது

தெருநாயை கார் ஏற்றி கொன்ற பெண் கைது: நீதிமன்றம் டிசம்பர் 9 வரை காவலில் வைக்க உத்தரவு! இலங்கையில், கார் ஏற்றி தெருநாயை வேண்டுமென்றே கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண், நவம்பர் 25, 2025 ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை... Read more »

பெந்தோட்டைப் பழைய பாலம் இடிந்து விழுந்தது: வரலாற்றுக் குறியீடு சேதம்!

பெந்தோட்டைப் பழைய பாலம் இடிந்து விழுந்தது: வரலாற்றுக் குறியீடு சேதம்! ​இலங்கையில் நிலவும் மோசமான காலநிலையால், பெந்தோட்டைப் பகுதியில் உள்ள பெந்தோட்டைப் பழைய பாலம் (Bentota Old Bridge) இடிந்து விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ​அப்பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவும், பெந்தோட்டை ஆறு... Read more »

வெள்ள நீருடன் ஊருக்குள் புகுந்த முதலை: அவதானம் தேவை!

வெள்ள நீருடன் ஊருக்குள் புகுந்த முதலை: அவதானம் தேவை! நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்குடன், இரை தேடி முதலை ஒன்று மெல்சிரிபுரப் பகுதியிலுள்ள குடியிருப்புக்குள் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் வனவிலங்குகள் வெளியேறுவது வழக்கம் என்ற நிலையில்,... Read more »

அவசர வானிலை எச்சரிக்கை..200 மி.மீ இற்கு அதிகமான மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு..!

அவசர வானிலை எச்சரிக்கை..200 மி.மீ இற்கு அதிகமான மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு..! இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் (அட்சரேகை 5.9°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E இற்கு... Read more »