அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வடக்கு கிழக்கில் இருந்து கொழும்பிற்கு பயணம் செய்யும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுதல் மற்றும் அனுமதி பத்திரமின்றி பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என யாழ் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன்... Read more »

குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுப்பு!

இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த... Read more »
Ad Widget

காலவரையறையின்றி மூடப்படும் பேருந்து தரிப்பிடம்

ஹட்டன் பேருந்து தரிப்பிடம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் பேருந்து தரிப்பிடம் தூய்மையாக இல்லை என முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், தற்போது ஹட்டன் பேருந்து தரிப்பு நிலையத்தின் திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேருந்து நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களுக்கான அறிவிப்பு இதன் காரணமாக தற்காலிகமாக பேருந்து... Read more »

தாய்க்காக வேலையை துறந்த மகன்

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் தனது தாயைப் பார்க்க அனுமதிக்கப்படாததால் சேவையை விட்டு வெளியேறிய பொலிஸ் அதிகாரி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பயிலுனர் கான்ஸ்டபிள் ஒருவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் பணியை இராஜினாமா செய்துள்ளார். பொலன்னறுவை, புலஸ்திகம... Read more »

பாதசாரிக் கடவையில் கடந்த நபர் உயிரிழப்பு!

தலவாக்கலை பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த நபர் ஒருவர் லொறி மோதியில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை – நுவரெலியா வீதியில் நானுஓயா ரதெல்ல பிரதேசத்தில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திங்கட்கிழமை (28) பிற்பகல்... Read more »

காரில் சிக்கிய காதல் ஜோடி விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நுரெலியாவில் காரில் இருந்த 21 வயதான யுவதி மற்றும் 27 வயதான ஆணிடம் நடத்திய விசாரணையில், அவர்களிடம் இருந்து பல போலி ஆவணங்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன. நுவரெலியாவுக்கு போலி ஆவணங்களை ஏற்றிக்கொண்டு காரில் வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்று... Read more »

அரச பேருத்தினுள் பாம்பால் பரபரப்பு!

அரச பேருத்தில் பயணிகளுடன் பாம்பு ஒன்றும் பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்ற பேருந்திலேயே இவ்வாறு பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று (28) யாழில் இருந்து வவுனியா சென்ற அரச பேருந்தில் இடம்பெற்றதாக... Read more »

நாய் உண்ணியால் மூடப்படும் பாடசாலை

நாய் உண்ணி காரணமாக காலியில் உள்ள பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு இன்றும் (28) நாளையும் (29) மூடப்பட்டுள்ளது. பாடசாலை முழுவதும் நாய் உண்ணி மற்றும் கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளும் இருப்பதாக பாடசாலையின் அதிபர் தாமரா குமாரி குறிப்பிட்டார். இது தொடர்பில்... Read more »

சிகிரியாவை அபிவிருத்தி செய்ய நடடிக்கை!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் 15 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டுக்கு பெருமளவு வருமானத்தை ஈட்ட... Read more »

மீண்டும் இலங்கை வரும் வரலாற்று பொக்கிசங்கள்

கண்டி அரச மாளிகையை ஒல்லாந்தர் கைப்பற்றிய சந்தர்ப்பத்தில், அவர்கள் தமது நாட்டுக்கு எடுத்துச் சென்ற வரலாற்றுப் பெறுமதி மிக்க 6 தொல்பொருட்களை மீள நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் இன்று(28.08.2023)... Read more »