இந்த_குழந்தையின்_தாய்_தந்தை A/L படிக்கும்_மாணவ_மாணவிகள் ஒலுவில்_களியோடை_ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின்_17_வயதான A/L படிக்கும் தாய்_தந்தையின்_குழந்தையாம் ஒலுவில் களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின்_பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின்_தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய்_நிந்தவூரை பிரதேசத்தவர்... Read more »
புதிதாக நியமனம் பெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் பொறுப்பேற்பு..! பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் புதிதாக நியமிக்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களில், மன்னார் மாவட்டச் செயலக நிர்வாக எல்லைக்குள் நியமிக்கப்பட்ட எட்டு (08) உத்தியோகத்தர்கள் இன்று (01.10.2025)... Read more »
கடலோடு கலக்கும் ஆற்று நீரை வடக்கிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்..! தென்னிலங்கையில் வீணாக கடலோடு கலக்கும் ஆற்று நீரை வடக்கு மாகாணத்திற்கு எடுத்து வர கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் ந.சச்சிதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.... Read more »
முன்னாள் SLPP வேட்பாளர் மனம்பெரி ஒப்புதல் வாக்குமூலம் முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உள்ளூராட்சி மன்ற வேட்பாளரான சம்பத் மனம்பெரி, மீகசாரே கஜ்ஜா மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கியதை ஒப்புக்கொண்டார். மேலும், மனம்பெரி... Read more »
ஜப்பான் ¥50 கோடி நிதியுதவி ஜப்பானின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு உதவி (Official Security Assistance – OSA) கட்டமைப்பின் கீழ் ¥500 மில்லியன் (50 கோடி ஜப்பானிய யென்) நிதியுதவி ஒப்பந்தம் கையெழுத்தானது, இதன் மூலம் ஜப்பானும் இலங்கையும் தமது கேந்திரோபாயப் பங்களிப்பை... Read more »
மாவனெல்ல மணிக்காவவில் அனர்த்தம்: மண்மேடு சரிந்து கட்டுமான தொழிலாளர்கள் மூவர் பலி மாவனெல்ல, மணிக்காவவில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (செப்டம்பர் 29) காலை இச்சம்பவம் நடந்தபோது மூன்று... Read more »
மேல் மாகாண போக்குவரத்து அறிவிப்புகள்: கட்டாய பயணச்சீட்டு முறை, முச்சக்கர வண்டிப் பதிவு மீண்டும் தொடக்கம் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, போக்குவரத்து விதிமுறைகளில் இரண்டு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த இரண்டு மாற்றங்களும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன:... Read more »
கொழும்பு 02 இல் பாடசாலை வேன் விபத்து: 3 மாணவர்கள் உட்பட 4 பேர் காயம் கொழும்பு 02, வோக்ஸ்ஹால் வீதியில் (Vauxhall Street) இன்று காலை பாடசாலை வேன் ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துடன் மோதியதில், மூன்று பாடசாலை... Read more »
சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் எளிதாகிறது: தற்காலிக அனுமதிப்பத்திரங்களை நேரடியாக வழங்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக ஒரு முன்னோடித் திட்டத்தை அறிவித்துள்ளது. இன்று (செப்டம்பர் 30) முதல் அமுலுக்கு வரும் இந்த மாற்றத்தின்படி,... Read more »
8 மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை எச்சரிக்கை: இன்று (அக் 01) முதல் அமுல் வளிமண்டலவியல் திணைக்களம் வட மத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மாவட்டங்களுக்காக வெப்பமான காலநிலை தொடர்பான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. திணைக்களத்தின்படி, நாளைய தினம் (அக்டோபர் 01) முதல்... Read more »

