போலியான செய்தி தொடர்பிலான அறிவிப்பு.!!

போலியான செய்தி தொடர்பிலான அறிவிப்பு.!! ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2025-12-17 ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில், ஜனாதிபதி அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டதாக போலி அவசர தொலைபேசி இலக்கமும் நேரடி இலக்கங்களும் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி போலியானது... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதி..!

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதி..! பாடசாலை செல்லும் மாணர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த மாத பயணச்சீட்டை சமர்ப்பித்து அந்த வசதியை... Read more »
Ad Widget

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை..!

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை..! அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். ‘அத தெரண’ வினவியபோது, இது தொடர்பில்... Read more »

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களின் பின்னர் திறப்பு..!

நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களின் பின்னர் திறப்பு..! ‘திட்வா’ புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக இன்று (15) திறக்கப்பட்டது. மண்சரிவு காரணமாக வீதியில் வீழ்ந்திருந்த மண்... Read more »

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான புதிய சட்டமூலம்..!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான புதிய சட்டமூலம்..! இலங்கையில் கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி மாற்றீடாக அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இப்போது தயாராகி விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.... Read more »

சமூக ஊடகங்களின் ஊடான மோசடி அதிகரிப்பு..!

சமூக ஊடகங்களின் ஊடான மோசடி அதிகரிப்பு..! சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகள் அதிகரிப்பது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சமூக ஊடகத் தளங்கள் ஊடாக இணையவழி மோசடிகள் மற்றும் நிதி மோசடி... Read more »

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு..!

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு..! எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். இன்று (15.12.2025) ஊடகங்களுக்கு... Read more »

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்..!

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்..! நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ள 5,000 ரூபாய் போசாக்குக் கொடுப்பனவை வழங்கும் பணிகள் நாளை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் உத்தியோகப்பூர்வ ஆரம்ப நிகழ்வு, மகளிர்... Read more »

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை தலைவர் நாற்காலிகள்..!

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை தலைவர் நாற்காலிகள்..! போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமால் ரத்நாயக்க, கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் உபாலி பன்னிலகே, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு இராஜாங்க அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மீன்பிடி,... Read more »

மூன்று மாகாணங்களில் 640 பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்பட மாட்டாது – செயலாளர்..!

மூன்று மாகாணங்களில் 640 பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்பட மாட்டாது – செயலாளர்..! ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மொத்தம் 640 பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவே அறிவித்துள்ளார். தித்வா புயலால் ஏற்பட்ட... Read more »