“மக்கள் ஆணையில்லா ஜனாதிபதியால் சர்வதேச விசாரணையை நிராகரிக்க முடியாது”வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆவேசப்பட்டு கொதிப்படைந்த நிலையில் பதில் வழங்கியதை காணமுடிந்தது. சர்வதேச... Read more »
நாட்டின் தற்போதைய நிலையில் இதைவிட அதிகமாக வரிச் சுமையை மக்கள் மீது சுமத்த முடியாதென சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் அறிவித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரி வருமானத்தை அதிகரிப்பதற்கான இலக்குகள் அவசியம் என்றும், இதற்காக தற்போதுள்ள வரிகளை மேலும்... Read more »
பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் கைப்பற்றப்பட்ட பணத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்காமல் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு குடாப்பாடு பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இந்த மோசடி... Read more »
அக்டோபர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை குறைந்து கொண்டே வருகின்றமை நகை வாங்க காத்திருந்தோருக்கு பெரும் அம்கிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய தங்கவிலை நிலவரம் அதன்படி,... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மின்சாரக் கட்டணத் தீர்வு தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே... Read more »
துருக்கியின் இஸ்தான்புல்லில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிற்சை பெற்றுவந்த இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. கடந்த ஒகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இஸ்தான்புல்லில் விமான நிலையத்தை... Read more »
இலங்கையில் 1992 ஆம் ஆண்டில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட செல்வந்த வரியை பொருத்தமான புதிய முறையில் மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது. இலங்கை தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டு உலக வங்கி இதனை குறிப்பிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல்... Read more »
மேல் மாகாணத்தில் 4000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் நேர்முகப் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். Read more »
சிறுவர்களை யாசகத்துக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பொறிமுறையொன்றைப் பரிந்துரைப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு... Read more »
பிக்பாஸ் 7 பிக்பாஸ் 7வது சீசன் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெற்றிகரமாக அக்டோபர் 1ம் தேதி தொடங்கிவிட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த 7வது சீசனில் இரண்டு வீடு எல்லாம் உள்ளது. இந்த சீசனில் விசித்ரா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, அனன்யா... Read more »

