இளைஞனைத் தாக்கி 10 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை!

இளைஞன் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து தங்க நகைகள், கைக்கடிகாரம், தொலைபேசி மற்றும் பணம் ஆகியவற்றைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி குறித்த குழுவினர் தொலைபேசி ஊடாக குறித்த... Read more »

அமெரிக்க இராஜதந்திரிகளுடன் முன்னணியினர் சந்திப்பு

ஐக்கிய அமெரிக்காவின் இராஜதந்திர அதிகாரிகளைத், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி. வாசுகி சுதாகர், மகளிர் அணிச்செயலாளர் கிருபா கிரிதரன் மற்றும் முன்னணியின் ஊடகப்பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் ஆகியோர் இன்றையதினம் சந்தித்து தமிழினத்தின் அபிலாஷைகளையும் அவலங்களையும் வலியுறுத்தினர். Read more »
Ad Widget

சட்டவிரோதமாக யாழ். திரும்பிய மூவர் பொலிஸாரால் கைது!

இந்திய மீனவர்களின் படகு மூலம் மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது! யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் யுத்தம்... Read more »

கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ள வைத்திய அதிகாரிகள் சங்கம்

இலங்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளது. குறித்த எதிர்ப்புப் போராட்டம் இன்று (11.10.2023) முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் வாழ்க்கை செலவுகளுக்கு ஏற்ற வகையில்,... Read more »

காதலியின் அந்தரங்க புகைப்படங்களை அவரது வீட்டின் முன் ஒட்டிய காதலன்!

கொழும்பில் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பெரிதாக்கி இளைஞன் ஒருவர் அவரது வீட்டின் முன் வாயிலில் ஒட்டிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கெஸ்பேவ பிரதேச புறநகர் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரிடம் இருந்து காதலியின் மேலும் 4... Read more »

குழந்தை பெற்றெடுத்த 16 வயது சிறுமி கணவனை தேடும் பொலிசார்!

மொனராகலை புத்தல பகுதியில் இளம் வயதுடைய சிறுமி ஒருவர் , மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) சிசுவொன்றை பிரசவித்துள்ளார். குழந்தை பெற்ற சிறுமிக்கு 16 வயதென்பது விசாரணைகளின் கண்டறியப்பட்டது. குறித்த சிறுமி, அப்பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவருடன் காதல் வயப்பட்ட நிலையில் இருவரும்... Read more »

மாலு மீன் பணிஸ் உண்ட மாணவன் உயிரிழப்பு!

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு இளைஞர்கள் நேற்றைய தினம் (10-10-2023) பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் பெற்றசோ தோட்டத்தைச் சேர்ந்த 22 மற்றும் 25 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த இருவரும்... Read more »

யாழில் தென்னை மரத்தில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழை சேர்ந்தவர் தென்னை மரத்திலிருந்து விழுந்து நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு புத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கீழே விழுந்து உயிரிழப்பு அந் நபர் கடந்த 6ஆம் திகதி... Read more »

போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன

போராட்டம் என்று மௌனிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், துஸ்பிரயோகங்கள் மேலோங்கின… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ்) போராட்ட காலத்தில் பெண் விடுதலை, பெண்களுக்கான சமவுரிமை என்ற விடயங்கள் பெரிதாகக் கையாளப்பட்டு வந்தன. போராட்டம் என்று மௌனிக்கப்பட்டதோ அன்றிலிருந்தே பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள், துஸ்பிரயோகங்கள் மேலோங்கின... Read more »

தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதி வழங்குமாறு கோரிக்கை!

மரணித்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்குமாறு அவரது குடும்பத்தினர் நேற்று திங்கட்கிழமை (09) நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய இந்தக் கோரிக்கையை பரிசீலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய... Read more »