இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ஜப்பான்

விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதன் நிறுவனமும் IM ஜப்பானும் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. செவிலியர் சேவைகள், உணவு பதப்படுத்துதல்... Read more »

காலி முகத்துவார கடற்கரையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

காலி முகத்துவார கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (10) விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் 35 முதல் 40 வயதுக்குட்பட்ட, 05 அடி 15 அங்குல உயரம், மொட்டை தலை... Read more »
Ad Widget

தாய் வீட்டிற்கு சென்ற பெண்ணிற்கு நிகழ்ந்த சோகம்!

காலி, வந்துரம்ப பிரதேசத்தில் இருந்து மாபலகமவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். முற்றத்தை துடைக்கும் போது கொங்கிரீட் மலசலகூட குழி இடிந்து விழுந்தில் அதற்குள் விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பிள்ளையின் தாயான 37 வயதுடைய ஆஷா... Read more »

நைலான் கயிற்றால் பெண்ணின் கழுத்தை நெரித்து கொன்ற நபர் கைது!

நைலோன் கயிற்றால் கழுத்தை இறுக்கி, பூந்தொட்டியால் தலையில் தாக்கி பெண் ஒருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 7 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்று (10) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »

யாழில் போராட்டத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகள்!

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ். பண்ணையில் அமைந்துள்ள தூர இடங்களுக்கான பேருந்து நிலையத்திலிருந்து, ஆரம்பமாகிய பேரணி யாழ் நகரில் முடிவடைந்தது. அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை... Read more »

30க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பண்டாரவளையில் உணவு ஒவ்வாமை காரணமாக பாடசாலையொன்றில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை – தூல்கொல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம் மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் இன்று காலை வழங்கப்பட்ட உணவு விஷமடைந்ததன்... Read more »

சட்டவிரோதமாக இலங்கை திரும்பிய மூவர் கைது!

மூவர் சட்டவிரோதமாக இலங்கை திரும்பியுள்ள மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் படகில் அவர்கள் சட்டவிரோதமாக நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த நபர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து யுத்த காலப்பகுதியில் இந்தியாவுக்கு சென்ற நிலையில் அங்கு வாழ முடியாத சூழலில் தாயகம் திரும்பிய... Read more »

புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவி உயிரிழப்பு!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் தாங்கியொன்று மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் சிறுமி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7 மணி... Read more »

காலம் சரியானவற்றை நிரூபித்து வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு

பேரழிவுகளையும்  உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் – இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பாலஸ்தீன – இஸ்ரேல் விவகாரத்தின் போக்கு  பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என்ற  யதார்த்தினை... Read more »

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழா நிறைவுநாள் நிகழ்வு

யாழ்ப்பாணம் – கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழாவின் நிறைவுநாள் நிகழ்வு இன்று ஆசிரியர் கலாசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகியது.   கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டுக் குழுவின் ஏற்பாட்டில் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்பள்ளிச் சிறார்களின்... Read more »