மியன்மார் – இலங்கை உறவில் வலுவான மாற்றங்கள் ஏற்படும்

இலங்கை – மியன்மார் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கலப்பத்தி தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – மியான்மர் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில்

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பற்ற வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பிரல் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை முன்நிறுத்துவது அனைத்து அரசியல் கட்சிகளினதும்... Read more »
Ad Widget

ஜனாதிபதித் தேர்தலா? பாராளுமன்றத் தேர்தலா?

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலை அறிவிப்பாரா என்ற ஊகங்கள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன. பொதுத்தேர்தல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்படும் என சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவிவருகின்றன.... Read more »

22 பாடசாலைகளில் மின் இணைப்பு துண்டிப்பு

மாத்தறை பிரதேசத்தில் உள்ள சுமார் 22 பாடசாலைகளில் இருபத்தைந்து இலட்சம் ரூபா பெறுமதியான மின்சார கட்டணம் செலுத்தப்படாமையால் நேற்று முதல் மின்சார விநியோகம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் மாத்தறை பிரதேசத்தில் இருபத்தி... Read more »

கொழும்பு துறைமுகத்தில் 35 சொகுசு கப்பல்கள்

2024 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் சுமார் 35 சொகுசு பயணிகள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. தற்போதைய பயணிகள் முனையத்தில் போதுமான இடவசதி இல்லாமையால் குறித்த... Read more »

ஜனவரியில் மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம்

எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனவரி மாத மின் கட்டணத் திருத்தத்தில் VAT எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் மேலும்... Read more »

வடமாகாண மீனவர்களுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபாய் வடக்கிற்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்... Read more »

மீண்டும் ஒரு போராட்டத்தை இலங்கையில் ஏற்றுக் கொள்ள இயலாது!

இலங்கையில் அமெரிக்க தூதரக ஈடுபாடு இல்லாததால் மீண்டும் அரகலய என்ற போராட்டத்தை எதிர்பார்க்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கையில் உள்ள மக்கள் தற்போது... Read more »

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தங்களது அனுமதி அட்டைகளில் பாடம், மொழிமூலம், பிறந்த திகதி மற்றும் பெயர் என்பவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பின் அதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதாவது எதிர்வரும் 22 ஆம் திகதி... Read more »

கடந்த 24 மணித்தியாலங்களில் 2,296 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2,296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 109 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேக நபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும்... Read more »