வெளிநாடொன்றில் சிக்கிய இளைஞனின் உதவி கோரல்!

இலங்கை இளைஞன் ஒருவர் ஓமானில் கடந்த 6 மாதங்களாக குப்பைமேட்டில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையர் ஓமானில் உள்ள குப்பை மேட்டில் உடைந்த லொரியில் ஆறு மாதங்களாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குப்பை மேட்டில் வாழ்க்கை... Read more »

இன்று வடக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி!

வடக்கு மாகாணத்திற்கு நான்கு நாள் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். இதற்கமைய இன்று (04) யாழ்ப்பாணம் விஜயம் செய்யும் ஜனாதிபதி மாலை 3.00 மணி முதல் 5.30 வரை யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும்... Read more »
Ad Widget

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மரணம்

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த கைதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மற்றுமொரு முனையம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்றுமொரு பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. விமான நிலையத்தில் நிலவும் பயணிகள் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்... Read more »

இன்றைய வானிலை நிலவும்

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று பகல் வேளைகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன்... Read more »

மின்சாரம், எரிபொருள் : விசேட வர்த்தமானி வெளியீடு

மின்சார விநியோகம் மற்றும் எரிபொருள் விநியோகம் செய்வது அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி நேற்று இரவு வெளியிடப்பட்டது. Read more »

க.பொ.த. உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் இன்று (04) ஆரம்பமாகும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி, 2,302 பரீட்சை மத்திய நிலையங்களில் மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத்தவுள்ளனர். அத்துடன், 319 ஒருங்கிணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, சீரற்ற... Read more »

தரமற்ற மருந்து கொள்வனவு: 124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வி

வருடமொன்றில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த வருடமாக கடந்த வருடம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 124 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது. தர சோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், 55... Read more »

வரி இலக்கத்தை எவ்வாறு பெற்றுள்கொள்ள முடியும்?

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் வரி இலக்கத்தை (TIN) அல்லது வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாகியுள்ளது. அதை எப்படி எளிதாகப் பெறுவது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற கேள்விகள் பலருக்கும் இருக்கின்றது.... Read more »

உயிரை பலியெடுக்கும் மதப் பிரச்சாரம் ஏழு பேர் உயிரிழப்பு: விசாரணையில் பொலிஸார்

மஹரகம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் விஷம் அருந்தி இளைஞனும், யுவதியும் உயிரிழந்துள்ளதுடன், குறித்த மரணங்கள் தற்கொலைகளாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மாலம்பே, பிட்டுகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தாயொருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இந்த மரணங்களுடன்... Read more »