உயர்தர பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவித்தல்!

தொடரும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணிக்க சிரமப்படும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகள் பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என அதில்... Read more »

சிவப்பு சீனியின் விலை திடீர் அதிகரிப்பு!

வற் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை அதிகரித்துள்ளது. நேற்றைய(09) நிலவரத்தின் படி சிவப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 415 ரூபாவாக அதிகரித்துள்ளது. விலை அதிகரிப்பு பெல்வத்த மற்றும் செவனகல ஆகிய தொழிற்சாலைகளில் இருந்து... Read more »
Ad Widget

தென்கிழக்கு பல்கலைக்கழக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

தென்கிழக்கு பல்கலைக்கழக அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்! சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக இன்று முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர்... Read more »

அஸ்வெசும தொடர்பில் மேற்க்கொள்ளப்பட்டுள்ள புதிய தீர்மானம்!

அஸ்வெசும பயனாளிகளின் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் கடினமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில்... Read more »

தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்

தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு சபையின் பரிந்துரைகளின் பேரில், பேராசிரியர் டி. எம். எஸ்.எஸ்.லக்ஷ்மன் திஸாநாயக்க இன்று (10) கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகம், சமன் ஸ்ரீ ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தேர்தல் ஆணைக்குழுவின்... Read more »

உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்

4 ஆவது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் நடைபெற்றது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளியில்... Read more »

இலங்கை வந்தடைந்தார் இங்கிலாந்து இளவரசி

இங்கிலாந்து இளவரசி ஆன் (Princess Anne) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(10) காலை நாட்டை வந்தடைந்தார். விசேட விமானத்தில் இலங்கை வந்த பிரித்தானிய இளவரசி ஹேனை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர். இளவரசி ஆன் அவரது துணை, வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸ்... Read more »

சொர்க்கத்துக்கு செல்ல தயாரான 30 பேர்

சொர்க்கத்துக்கு செல்வதற்காக மண்ணுலகில் உயிர் துறக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தைப் பரப்பி 7 பேரை தற்கொலைக்குத் தூண்டிய ருவன் பிரசன்ன குணரத்னவின் கும்பலில் நேரடியாக தொடர்புடைய 30 பேர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து ஆரம்பித்த... Read more »

மனம்பிட்டிய – கல்லெல்ல வீதி மூடப்பட்டது

மனம்பிட்டிய – கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்தமையினால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. Read more »

இன்று இலங்கை வருகிறார் இங்கிலாந்து இளவரசி

இங்கிலாந்து இளவரசி ஆன் (Princess Anne) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(10) இலங்கை வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி வரை அவர் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இளவரசி ஆன் அவரது துணை, வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸ்... Read more »