தேசிய மக்கள் சக்தியே தலைமைத்துவதை வழங்கும்

நாட்டுக்கு மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் புதிய அரசியல் பயணத்திற்கு தேசிய மக்கள் சக்தியை தலைமைத்துவத்தை வழங்கும் என அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். புதிய... Read more »

துப்பாக்கிச்சூடு: அபே ஜன பல கட்சி தலைவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். மாத்தறை – பெலியத்த பகுதியிலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு... Read more »
Ad Widget

மரக்கறி விலை குறைந்தது

கடந்த 5 நாட்களில் சந்தையில் மரக்கறிகளின் விலை 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து... Read more »

முட்டை விலை அதிகரிப்பு

VAT வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சதொச ஊடாக 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை 43 ரூபாவுக்கு விற்பனை... Read more »

பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணிய இராணுவ சிப்பாய் கைது

பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணிய இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கஹதுடுவ – உஸ்வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் 21ஆம் திகதி பலப்பிட்டிய பிரதேசத்தில்... Read more »

ஜனாதிபதி – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (21) இடம்பெற்றது. உகண்டாவின் கம்பாலா நகரில் நேற்று (21) ஆரம்பமான ‘G77 மற்றும் சீனா’ 3 ஆவது தென் துருவ மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு... Read more »

4 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்களில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்... Read more »

O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை (23) முதல் பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். விண்ணப்பங்களை ஒன்லைன்மூலம் அனுப்பி வைக்க... Read more »

குடு சலிந்துவின் வங்கிக் கணக்குகளில் 106 கோடி ரூபா

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள குழு உறுப்பினருமான குடு சலிந்துவின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விசேட தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பொலிஸாரின் விசாரணையில், குடு சலிந்து, பல்வேறு நபர்களின் பெயர்களில் 48 வங்கிக் கணக்குகளை பராமரித்துள்ளமை... Read more »

சூறாவளி அபாய எச்சரிக்கை!

அடுத்த வாரம் உருவாகும் காற்று சுழற்சி காரணமாக 24 ஆம், 25ஆம் திகதிகளில் மீண்டும் ஒரு சூறாவளி Mauritius தீவு மற்றும் அதனை அண்டிய சில தீவுகளை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பொங்கல் தினத்தன்று Belal என்னும் சூறாவளி Mauritius தீவுகளை... Read more »