அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது சுற்றாடல் அமைச்சராக பதவி வகிக்கின்றார். சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தரமற்ற மருந்துப் பொருட்களை இறக்குமதி... Read more »
2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மிகவும் பேசப்படும் அரசியல்வாதியாக, கட்சித் தலைவராக அனுரகுமார திஸாநாயக்க அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் சுகாதார கொள்கைக்கான நிறுவனம் (Institute for Health Policy) அண்மையில் மேற்கொண்ட ஆய்வை மேற்கோள்கட்டி சர்வதேச ஊடங்கள்... Read more »
இலங்கை தீவு அதன் இராஜதந்திர உறவுகளை பல்வேறு வகையில் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளுக்கு அமைய தென்கிழக்கு ஆசியா நாடுகள், மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் விரிவுபடுத்தப்படுகின்றன. திசைதிரும்பும் இராஜதந்திர உறவுகள் தென்கிழக்கு ஆசியாவின் வளர்ந்துவரும்... Read more »
போதைப் பொருள் விற்பனை வலையமைப்பை வழிநடத்தி வந்த இந்த குற்றவாளிகள், நீர்கொழும்பில் இருந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அங்கு போதைப் பொருளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால், நீதிமன்றத்தினால், புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீண்டகாலமாக நிலையத்தில் தங்கியிருக்கும் கைதிகளும் அவர்களுடன்... Read more »
ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய 10 வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலம் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் அப்படி நடந்தால், சுதந்திர மக்கள் காங்கிரஸ் நிராகரிக்கும் அரசியல் மற்றும் பொருளாதார வேலைத்திட்டம் வெற்றிப்பெறும் எனவும் பாராளுமன்ற... Read more »
யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ஆவா’ குழுவின் முக்கிய உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபரை ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் வலான ஊழல் ஒழிப்பு செயலணியின் பணிப்பாளர் சாமிக்க விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் பிரதம பொலிஸ் பரிசோதகர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்... Read more »
ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (04) மாலை பொரளை மயானத்திற்கு சவப்பெட்டியுடன் சென்றுள்ளனர். குறித்த குழுவினர் பொரளை மயானத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எதிர்த்ததால் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.... Read more »
அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அடக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்து நாட்டை மீட்க வேண்டும் எனவும் சரியான தலைவரை நாட்டுக்கு தெரிவு செய்ய வேண்டும் எனவும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு பொரளை அனைத்து... Read more »
இடைநிறுத்தப்பட்டுள்ள பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இதன் போது, அரசியல் கட்சித் தாவல்கள் நடைபெறலாம் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் ஜனாதிபதி சம்பிரதாயபூர்வமான தனது கொள்கை விளக்க உரையை நிகழ்த்திய... Read more »
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மிகவும் மோசமாகவும், மிலேச்சத்தனமாகவும் நடந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், பெண்களிடமும், பல்கலைக்கழக மாணவர்களிடமும் காட்டுமிராண்டித் தனமாக பொலிஸார் நடந்துகொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று பாரிய... Read more »

